• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

அய்.ஏ.எஸ்.சும், ஐ.பி.எஸ்.சும்
அதிகார வர்க்கமும் , அமைச்சர்களும்
பயணப்பட்டு,
அவமானப்பட்ட கல்லூரிச் சாலையே!

இனி நீ பெருமைப்படலாம்
கல்வி தனியார்மயத்திற்கெதிராக போராடிய
பு.மா.இ.மு. தோழர்களின்
போராட்டப் பாதங்களை முத்தமிட்டதால்!

தமிழகமே! தலை நிமிரலாம்
ஜெயாவின் போலிஸ் வெறியை
நடுரோட்டில் நடுங்காமல் சந்தித்த
பு.மா.இ.மு. வின் போர்க்குணத்தால்,
அடிக்கும்போதும், இழுக்கும்போதும்
துடிக்கும் உதடுகள் பொழிந்த முழக்கம்
தமிழக வானில்.. தனியார்மயத்திற்கெதிராக
திரும்பத் திரும்ப எதிரொலிக்கும்..

முற்றுகை சட்டவிரோதமாம்
தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு
தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க
வீணாய் பிறந்த விஜய்
எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது
எங்கே போனது உனது சட்டம் – ஒழுங்கு!

பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்கவும் முடியாமல்,
மருத்துவமனையே அல்லோகலப்பட்டு
அற்பன் வருகைக்கு முறம் பிடித்து
திறம் காட்டிய போலீசே,
பொதுமக்கள் நலனுக்காக போராடிய
மாணவர்கள் மீது கைவைக்க
உனக்கேதும் சட்டம் பேச யோக்கியதை உண்டா?

சமூகத்தின் பொதுச்சொத்தான கல்வியை
சுயநல வெறியோடு சேதப்படுத்தி சில்லரை பார்க்கும்
தனியார் பள்ளிகளை தட்டி வைக்க துப்பில்லை,
அனைவருக்கும் இலவசக்கல்வியை அரசே வழங்கிட
போராடியோர் மீது
பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாய் பொய்வழக்கு!

அரசு அங்கீகாரமே இன்றி
அனுமதிக்கப்பட்ட கட்டணத்தையும் தாண்டி
கொள்ளையடிக்கும் சட்டவிரோத தனியார் கல்வி கொள்ளையர்களுடன்
கூடிக்கொண்டு
சமூகவிரோதிக்களுக்கெதிராய் போராடுவோர் மீது
சட்டவிரோதமாகக் கூடியதாக தாக்குதல்!

தனியார் மயத்தின் கூலிப்படையே,
களமாடிய எம் பெண்களின்
இடுப்பிலிருக்கும் கைக்குழந்தைகள் கூட
உன் உடுப்பிலிருக்கும் கைக்கூலித்தனத்தை
வெறுப்புடன் பார்த்ததும்,
வீறிட்டழுது கண்டனம் செய்ததும்
நீ… போட்டுக் கொள்ளும் பொய்வழக்குக்கு
போதுமான சட்டவிரோதங்கள்தான்… இதையும் சேர்த்துக் கொள்!

பேச விடாமல் வாயைப் பொத்தி…
எழுத விடாமல் கையை முறுக்கி…
நடக்க விடாமல் பாடை தூக்கி…
வாழ விடாமல் உழைக்கும் வர்க்கமடக்கி…
கல்வியின் மீது தனியார்மயத்தின் தாக்குதல்,
திணிப்பு எப்படியோ!
அப்படி தோழர்களை வேனில் திணித்த காட்சியின் வழியே..
வெளிச்சம் போட்டுக் காட்டியது ஜெ அரசு
தனியார்மயத் திணிப்பை.
மக்களுக்காக எம் தோழர்கள் வாங்கிய அடிகள்
மறுகாலனியத்தை தகர்க்க
தமிழக அரசியல் வானில் காத்திருக்கும் இடிகள்!

மறுகாலனியாக்க மாமி ஜெயாவின்
தனியார்மய மிருக வெறிக்கு
ஒரு போதும் அடங்காது எம் தலைமுறையின் உரிமைக்குரல்

ஜெயா அரசு யார் பக்கம்…
போலீசும் அதிகார வர்க்கமும் யார் பக்கம்…
போராடும் பு.மா.இ.மு. யார் பக்கம்!
மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
கொளுத்தியெடுக்கும் கொடிய கோடையின் நடுவே
இடியுடன் மழையாய் இறங்கிய தோழர்களே..
போய் வாருங்கள்…
பத்மா சேஷாத்ரி பள்ளியை விட
புழல் சிறை ஒன்றும் அவ்வளவு மோசமானதில்லை
நிறைய கற்றுக் கொண்டு திரும்ப வாருங்கள்,
நிச்சயம் இறுதியில்
நீங்களே வெல்வீர் தோழர்களே!

_______________________________________________________

– துரை. சண்முகம்  

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

தனியார் பள்ளிக் கொள்ளையர்களின் கைக்கூலி பாசிச ஜெயா அரசை முறியடிப்போம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

இளந்தமிழகத்தின் எழுச்சியே வருக…வருக…! துரை.சண்முகம்

தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்க கோரி ஜூன் 28 அன்று டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட  புமாஇமு தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல் நடத்தி  250 பேர் மேற்பட்டவர்கள் கைது செய்தது.அதில் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 74 க்கும் மேற்பட்ட தோழர்களை ரிமெண்டு செய்து சிறையில் அடைத்தது போலீசு. கடந்த  ஒரு வாரமாக சிறையிலிருந்த தோழர்கள் நேற்று ஜாமீனில் விடுதலையாகி வெளி வந்தனர். அந்த தோழர்களை வரவேற்கும் விதமாக தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதை இதோ…

*******************

இளந்தமிழகத்தின்
எழுச்சியே வருக…வருக…

தற்காலிகச் சிறையிலிருந்து
தோழர்கள் விடுதலை!
தமிழகத்தை
தனியார்மயச் சிறையிலிருந்து விடுவிக்க
பு.மா.இ.மு. வே நீதான் தலை!

அடைமழையில் நனைந்தாலும்
அல்லி நிறம் மாறாது,
கொடுவெயில் கொளுத்தினாலும்
கொன்றை மணம் போகாது
அடக்குமுறை எத்தனை அழுத்தினாலும்
பு.மா.இ.மு. அடங்காது!
இலக்காம்கல்வி உரிமையினை
அடையும் வரை,
இந்த இளமை எதற்கும் மயங்காது!
அரசியல் உரம் சேர்த்த தோழர்களே,
உங்கள் திறம் வியந்து
தமிழகமே உங்களை என்றும் மறவாது!

குடும்பத்தின் பாரத்தை
தலைப்பிள்ளையே தாங்காமல்
நழுவுகின்ற காலத்தில்,
சமூகத்தின் பாரத்தை
சளைக்காமல் தாங்கித் தகர்க்க
தானே முன்வந்த
வர்க்கத்தின் வாரிசுகளே,
கல்வி உரிமை பெறும் பிள்ளைகளின்
நா பழக நாளை,
நீங்களே முதலெழுத்தும், உயிரெழுத்தும்.

பலநாள் ஊதியமிழந்து
சிலநாள் வகுப்பறையிழந்து
நேசமுள்ள குடும்ப உறவுகளின்
முரண் சுவை கலைந்து,
அரைவயிறு உணவில் சேமித்த உடல்வழுவை
முறையற்ற போலீசோடு முட்டியதில் இழந்து,
அனைத்திற்கும் மேலாக அன்றாடம்
பஸ்சிலும், ரயிலிலும் பிரச்சாரத்தால்
பரிவுடன் பார்க்கும் மக்களின்
விழித்துணை இழந்து,
பாசமுள்ள தோழமையின் வேலைமுறை
கூட்டுணர்வின் சுகமிழந்து

சிறைப்பட்டு மீண்டு வரும் சிம்புட் பறவைகளே…
வானத்து நிலவிலும் விண்மீன்களிலும்
உங்களை வரவேற்கும் வசீகரிப்பு!

சட்டத்தின் வெளிக்குத்தும்
போலீசின் உள்குத்தும்
புண்பட்ட உங்கள் உடலுக்கு
மறுகாலனியத்தை பொடியாக்கி
மருந்து செய்ய வேண்டியுள்ளதால்
தோழர்களே…
தமிழகத்தின் முழுக்கரத்தையும்
பலமாக திரட்டுவதற்கு
மீண்டும் மீண்டும்
வேலை… வேலை… வேலைதான்
உங்களை வேண்டி வரவேற்கும் பூரிப்பு!

-துரை. சண்முகம்.

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்க கோரி ஜூன் 28 அன்று டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட  புமாஇமு தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல் நடத்தி  250 பேர் மேற்பட்டவர்கள் கைது செய்தது.

தொடர்புடைய பதிவுகள்:

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து கரூரில் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து கரூரில் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

அய்.ஏ.எஸ்.சும், ஐ.பி.எஸ்.சும்
அதிகார வர்க்கமும் , அமைச்சர்களும்
பயணப்பட்டு,
அவமானப்பட்ட கல்லூரிச் சாலையே!

இனி நீ பெருமைப்படலாம்
கல்வி தனியார்மயத்திற்கெதிராக போராடிய
பு.மா.இ.மு. தோழர்களின்
போராட்டப் பாதங்களை முத்தமிட்டதால்!

தமிழகமே! தலை நிமிரலாம்
ஜெயாவின் போலிஸ் வெறியை
நடுரோட்டில் நடுங்காமல் சந்தித்த
பு.மா.இ.மு. வின் போர்க்குணத்தால்,
அடிக்கும்போதும், இழுக்கும்போதும்
துடிக்கும் உதடுகள் பொழிந்த முழக்கம்
தமிழக வானில்.. தனியார்மயத்திற்கெதிராக
திரும்பத் திரும்ப எதிரொலிக்கும்..

முற்றுகை சட்டவிரோதமாம்
தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு
தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க
வீணாய் பிறந்த விஜய்
எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது
எங்கே போனது உனது சட்டம் – ஒழுங்கு!

பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்கவும் முடியாமல்,
மருத்துவமனையே அல்லோகலப்பட்டு
அற்பன் வருகைக்கு முறம் பிடித்து
திறம் காட்டிய போலீசே,
பொதுமக்கள் நலனுக்காக போராடிய
மாணவர்கள் மீது கைவைக்க
உனக்கேதும் சட்டம் பேச யோக்கியதை உண்டா?

சமூகத்தின் பொதுச்சொத்தான கல்வியை
சுயநல வெறியோடு சேதப்படுத்தி சில்லரை பார்க்கும்
தனியார் பள்ளிகளை தட்டி வைக்க துப்பில்லை,
அனைவருக்கும் இலவசக்கல்வியை அரசே வழங்கிட
போராடியோர் மீது
பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாய் பொய்வழக்கு!

அரசு அங்கீகாரமே இன்றி
அனுமதிக்கப்பட்ட கட்டணத்தையும் தாண்டி
கொள்ளையடிக்கும் சட்டவிரோத தனியார் கல்வி கொள்ளையர்களுடன்
கூடிக்கொண்டு
சமூகவிரோதிக்களுக்கெதிராய் போராடுவோர் மீது
சட்டவிரோதமாகக் கூடியதாக தாக்குதல்!

தனியார் மயத்தின் கூலிப்படையே,
களமாடிய எம் பெண்களின்
இடுப்பிலிருக்கும் கைக்குழந்தைகள் கூட
உன் உடுப்பிலிருக்கும் கைக்கூலித்தனத்தை
வெறுப்புடன் பார்த்ததும்,
வீறிட்டழுது கண்டனம் செய்ததும்
நீ… போட்டுக் கொள்ளும் பொய்வழக்குக்கு
போதுமான சட்டவிரோதங்கள்தான்… இதையும் சேர்த்துக் கொள்!

பேச விடாமல் வாயைப் பொத்தி…
எழுத விடாமல் கையை முறுக்கி…
நடக்க விடாமல் பாடை தூக்கி…
வாழ விடாமல் உழைக்கும் வர்க்கமடக்கி…
கல்வியின் மீது தனியார்மயத்தின் தாக்குதல்,
திணிப்பு எப்படியோ!
அப்படி தோழர்களை வேனில் திணித்த காட்சியின் வழியே..
வெளிச்சம் போட்டுக் காட்டியது ஜெ அரசு
தனியார்மயத் திணிப்பை.
மக்களுக்காக எம் தோழர்கள் வாங்கிய அடிகள்
மறுகாலனியத்தை தகர்க்க
தமிழக அரசியல் வானில் காத்திருக்கும் இடிகள்!

மறுகாலனியாக்க மாமி ஜெயாவின்
தனியார்மய மிருக வெறிக்கு
ஒரு போதும் அடங்காது எம் தலைமுறையின் உரிமைக்குரல்

ஜெயா அரசு யார் பக்கம்…
போலீசும் அதிகார வர்க்கமும் யார் பக்கம்…
போராடும் பு.மா.இ.மு. யார் பக்கம்!
மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
கொளுத்தியெடுக்கும் கொடிய கோடையின் நடுவே
இடியுடன் மழையாய் இறங்கிய தோழர்களே..
போய் வாருங்கள்…
பத்மா சேஷாத்ரி பள்ளியை விட
புழல் சிறை ஒன்றும் அவ்வளவு மோசமானதில்லை
நிறைய கற்றுக் கொண்டு திரும்ப வாருங்கள்,
நிச்சயம் இறுதியில்
நீங்களே வெல்வீர் தோழர்களே!

_______________________________________________________

துரை. சண்முகம்  

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

தனியார் பள்ளிக் கொள்ளையர்களின் கைக்கூலி பாசிச ஜெயா அரசை முறியடிப்போம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

தனியார் பள்ளிக் கொள்ளையர்களின் கைக்கூலி பாசிச ஜெயா அரசை முறியடிப்போம்!

தொடர்புடைய பதிவுகள்:

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

போலீசு தாக்குதலைக் கண்டித்து கரூரில் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  திருச்சி

தொடர்புடைய பதிவுகள்:

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு


பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை DPI முற்றுகையில்  கைது செய்யப்பட்ட பு.மா.இ.மு.,தோழர்களை விடுவிக்க  கோரி   விழுப்புரத்தில்   பு.மா.இ.மு/ வி.வி.மு  தோழர்களால் நேற்று( 29 .06 .2012 ) மாலை  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நேற்று அனுமதி கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் அனுமதி அள்ளித்தது காவல் துறை. 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு இறுதிவரை வீச்சாக கண்டன முழக்கங்களை எழுப்பினர். விழுப்புரம்  பு.மா.இ.மு செயலாளர் தோழர். செல்வகுமார், தாக்குதலை கண்டித்தும், காவல்துறையை அம்பலப்படித்தியும், கல்வி தனியார் மயத்தை விளக்கியும் 30 நிமிடங்கள் பேசினார்.

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்

தொடர்புடைய பதிவுகள்:

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

ஏறுங்கடி தேவடியாளுங்களா! – அன்று கல்வியை மறுத்தது பார்ப்பனீயம் இன்ற கேள்வி கேட்டதற்காக தேவடியாளாக சித்தரித்த போலீசு உளவாளி நாய்

அன்று சூத்திரனை தேவடியாள் மகனாக சித்தரித்தது பார்ப்பனீயம்
இன்று அடிப்படை உரிமையான கல்வியை கேட்டுப் போராடிய பெண்களை தேவடியாளாக என்று சித்தரிக்கிறது போலீசு காலிகள்.