தஞ்சை சரோபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் தமிழக அரசு அறிவித்த இலவச மடிக்கணிணி வழங்க வேண்டும் என்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய புமாஇமு தோழர்கள் மடிக்கணிணி மட்டுமல்ல மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ், மாணவர்களுக்கான உதவித் தொகை, கரண்ட் வசதி, தரமான உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சேர்த்து இந்த வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர். புமாஇமு தோழர் தீபன் தலைமையில் நடைபெற்ற இவ்வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் 1000 க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டணர்
– புமாஇமு,தஞ்சை
Filed under: போராட்ட செய்திகள் | Tagged: அரசியல், அரசு கல்லூரிகள், இலவச பஸ்பாஸ், தஞ்சை, தஞ்சை சரபோஜி கல்லூரி, தரமான உணவு, நிகழ்வுகள், போராட்டம், மாணவர்கள், வகுப்பு புறக்கணிப்பு |
Leave a comment