புமாஇமு தோழர்கள் மீது மதுரவாயல் போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல்!
64 பேர் கைது, 8 பேர் படுகாயம்! தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் ,இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!
========================================================
உழைக்கும் மக்களே!
# மதுரவாயல் பகுதி இளைஞரை படுகொலை செய்தவர்களை கைது செய்யாமல்
அப்பாவி மாணவர்களை கைது செய்ததை எதிர்த்த பு.மா.இ.மு தோழர்கள்
திவாகர்,குமரேசனை கடத்திச் சென்று மறைத்து வைத்தது போலீசு!
# விசாரிக்க போலீசு நிலையம் சென்ற பகுதி மக்கள், பு.மா.இ.மு தோழர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டது போலீசு!
# இதை அரங்கேற்றிய பாசிச ’ஜெயா’ அரசின் போலீசு ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டுவோம்!
கலைஞர் தொலைக்காட்சியில் புமாஇமு தோழர்கள் மீதான போலீசு தாக்குதல் காட்சிகள்!
வீடியோ:
புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல் – வீடியோ!
புகைப்படங்கள்:
மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல் –
Filed under: போலீசு ஆட்சி | Tagged: காக்கிசட்டை ரவுடிகள், கொலைவெறி, சுவரொட்டி, பாசிச ஜெயா, புமாஇமு தோழர்கள், பொய் வழக்கு, போலீசு அராஜகம், போலீசு ஆட்சி, மதுரவாயல், முற்றுகை | Leave a comment »