• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

‘கொலைகார கூடாரமான’ பத்ம சேஷாத்திரிக்கு அரசு வழங்கும் கொள்ளை லாபம்! சிபிஎஸ்இ கட்டணம் ரூ 36,000

தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல் கட்டமாக 53 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் ஆகஸ்டு 30-ல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் +2வில் குறைந்தபட்சமாக  விழுப்புரம் மாவட்டம் புதுவை ஆரோவில்லில் உள்ள நியூ எரா பள்ளிக்கு ரூ 7000/-மும்  , சமீபத்தில் மாணவன் ரஞ்சனை படுகொலை செய்த பார்ப்பன கிரிமினல் கும்பலான YGP எனப்படும் ராஜலெட்சுமி நடத்திவரும் பத்ம சேஷாத்திரி பள்ளிக்கு அதிகப்பட்சமாக ரூ 36,000/-மும் நிர்ணக்கப்பட்டு உள்ளது.

 இச்செய்தி அன்றைய தினமணியில் முதல்பக்கத்தில் வந்து உள்ளது. அதே நாளிதழில் 4ம் பக்கத்தில் கே.கே.நகர் – பத்ம சேஷாத்திரி பள்ளியில் நீச்சல் பயிற்சி அளிப்பதே சட்டவிரோதமென்றும், நீச்சல் குளமே அனுமதியின்றி கட்டப்பட்டுயுள்ளதாகவும் ரஞ்சன் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் செய்தி வந்து உள்ளது.

அதாவது அனுமதியின்றி இவ்வளவு நாளாக நீச்சல்குளம் நடத்தி வந்துள்ளனர். பயிற்சி’ என்ற பெயரில் மாணவன் ரஞ்சனை கொலை செய்து உள்ள Y.G.ராஜலட்சுமி பள்ளியினை இழுத்து மூடிவதற்கு பதிலாக சட்டபூர்வமாகவே அதிக கல்விக்கட்டணக்கொள்ளைக்கு அனுமதி தந்து உள்ளது பாசிச ஜெயா அரசு. ஜேப்பியார், விஜயன் ஆகிய கல்வி முதலைகளைக் கூட பார்மாலிட்டிக்கு கைது செய்து விடுதலை செய்தவர்கள், Y.G.P ராஜலட்சுமியை கைது செய்யாததற்கான காரணமும் இந்த பார்ப்பன  பூணுல் பாசத்தில் தான் கட்டப்பட்டுயுள்ளது.

 போதாக்குறைக்கு இந்த Y.G.P ராஜலட்சுமி முதல்வர் ஜெயாவின் நாடககுழுவாக்கும். இவர் எப்படி தண்டிப்பார். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் நாம்தான் தண்டிக்க வேண்டும். கொலைகார கூடாரத்தின் தலைவி ராஜலெட்சுயை கைது செய்ய வைக்கவும், அந்த பத்ம சேஷாத்திரி கல்வி குழுமத்தை அரசுடைமையாக்கவும் போராடுவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா சேஷாத்திரி – Y.G.P ராஜலெட்சுமியை கைது செய்து சிறையிலடைக்கப் போராடுவோம்! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

பத்மா சேஷாத்திரி – Y.G.P ராஜலெட்சுமியை கைது செய்து சிறையிலடைக்கப் போராடுவோம்! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி ஒய்ஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவன் ரஞ்சன் நீச்சல் பயிற்சி என்ற பெயரில் படுகொலை!

  • லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி Y.G.பார்த்தசாரதியையை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

  • தரமான கல்வி-நீச்சல்,குதிரை ஏற்றம் என பணத்தையும், பிள்ளைகளின் உயிரையும் பறிக்கும் தனியார்மய கல்விகொள்கைக்கு சாவு மணி அடிப்போம்!

  • சமச்சீர் பாடத்திட்டம்-தனியார் பளிகளில் 25% இடஒதுக்கீடு போன்ற சீர்திருந்தங்களை கூட அனுமதிக்காமல் ஏழைகள் படிக்கக் கூடாதென்று புதிய (பார்ப்பன )மனுநீதியை நிறுவத்துடிக்கும் பத்மாசேஷாத்திரி பள்ளிகளை அரசுடமையாக்கும் வரை போராடுவோம்!

******************************************************

தொடர்புடைய பதிவுகள்:

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

தனியார்மய கல்வியின் லாபவெறிக்கு மீண்டும் ஒரு மாணவன் படுகொலை:  சென்னை கே.கே. நகர் திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளியில் இன்று காலை நீச்சல் பயிற்சியின் போது 4ஆம் வகுப்பு மாணவன் ரஞ்சன் முறையான பயிற்சியாளர் இல்லாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளான்.

தரமான கல்வி என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளால் அன்றாடம் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து  கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று (16.8.12) இரவு 8 மணிக்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் கொடுத்த விரிவான பேட்டி இதோ:

தொடர்புடைய பதிவுகள்:

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்