• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

உயிரைக் கொடுப்பதல்ல, வாழ்க்கையை கொடுப்பதே புரட்சி! – தோழர் துரை.சண்முகம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குரோம்பேட்டை-யில் நடந்த நவம்பர் புரட்சிதின விழாவில் தோழர் துரை.சண்முகம் ஆற்றிய உரை இது.

புரட்சி குறித்தும், அதனை நடத்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசிய  தோழரின் உரை நமக்கு ஒரு உத்தேவகத்தையும், பொறுப்புணர்ச்சியையும் தருகிறது என்றால் அது மிகையில்லை.

இதோ அந்த எழுச்சிமிகு உரையினை கேட்க  இங்கே கிளிக் செய்யவும்

குரோம்பேட்டை M.I.T மாணவ – மாணவிகளை கொடுமைப்படுத்தும் முதல்வர் தாமரைச் செல்வியின் வக்கிரத்தை முறியடிப்போம்!

தமிழக அரசே!

  • சோதனை என்ற பெயரில் இழிவுபடுத்துதல், தண்டனை என்ற பெயரில் பணம் பறிப்பு!

  • அன்றாடம் மாணவர்களை சித்திரவதை செய்து வரும் தாமரைச் செல்வியை உடனே பணி நீக்கம் செய்!

மாணவர்களே!

  • மாணவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதை தடுத்து நிறுத்துவோம்!

  • ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தவும் போராடுவோம்!