பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்கான கூடங்குளம் அணு உலையினை மூடக்கோரி போராடுவோரை இனியும் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் அப்போராட்டம் நாடு முழுவதும், நாம் அணு உலை கட்டும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கூடங்குளம் போராட்டத்தை அடக்கி ஒடுக்குங்கள். நான் சொன்ன 200 கோடி திட்டத்தை’(அயோக்கியத்தனத்தை) நடைமுறைப்படுத்துங்கள் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அப்துல் கலாம்.
ஒய் திஸ் கொலவெறி…
போராட்டக்காரர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற கலாம் , அமெரிக்க விசுவாசத்தில் பிரதமரை மிஞ்சுகிறார். இந்த அமெரிக்க அடிமையின் கூற்றை அம்பலப்படுத்தும் கட்டுரைகள் இதோ:
அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!
- இந்தக் கதை இதோடு முடியவில்லை…..
- “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” – ஒபாமா..!
- அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!
- கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?
- தேர்தலில் மூழ்கிய தமிழகமே, இந்தியா விலைபோன கதையைக் கேள் !
Filed under: குறுக்கு வெட்டு பகுதி | Tagged: ஃபுகுஷிமா விபத்து, அணு உலை, அணு மின்சாரம், அணுசக்தி, அப்துல் கலாம், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்கா, அரசியல், ஆர்ப்பாட்டம், இந்திய அணுசக்தி துறை, இந்தியத் தரகு முதலாளிகள், கண்டனம், கதிர் வீச்சு, கூடங்குளம், கூடங்குளம் அணு மின் நிலையம், ஜெயலலிதா, நிக்ழ்வுகள், பன்னாட்டு முதலாளிகள், போராட்டம், மனித உரிமை பாதுகாப்பு மையம், மன்மோகன் சிங், ரசிய அணு உலை, ரஷியா | 1 Comment »