மத்திய,மாநில அரசுகளே!
ஐ.ஐ.டி மாணவர்களின் தொடர் தற்கொலைகளை மூடி மறைத்து வரும் இயக்குனர் பாஸ்கர், ராமமூர்த்தியையும் உண்மையை கண்டறிய முயன்ற பத்திரிக்கையாளரை தாக்கிய பேராசிரியர் பிரகாஷ்,எம்.மய்யாவையும் கைது செய்!
ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கு!
ஐ.ஐ.டி மாணவர்களே!
அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டுவோம்!
தொடரும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த ஐ.ஐ.டியில் திணிக்கப்பட்டு வரும் தனியார்மயக் கல்வி கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!
******************************
தொடர்புடைய பதிவுகள்:
ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!
Filed under: கல்வி தனியார்மயம் | Tagged: அரசியல், ஆய்வு மாணவர்கள், இந்திய அரசு, உயர் க ல்வி, உயர்கல்வியில் தனியார் மயம், உலக வர்த்தக நிறுவனம், ஐ.ஐ.டி, ஐஐடி, ஐஐடி கான்பூர், ஐஐடி மாணவர்கள் தற்கொலைகள், ஐஐடி ரூர்க்கி, கடோட்கர் குழு அறிக்கை, காட் ஒப்பந்தம், கிரேடிங் சிஸ்டம், கோவர்தன், சினிமா, சென்னை ஐஐடி, தனியார் மயம், தலித் மாணவர்கள், நிகழ்வுகள், நிதின்குமார் ரெட்டி தற்கொலை, பார்ப்பனியம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பொறியியல், மனிதவள மேம்பாட்டுத் துறை, மனிதவளச் சந்தை, மனீஷ் குமார், ரித்திகா சாட்டர்ஜி |
Leave a Reply