கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவன் ரஞ்சன் நீச்சல் பயிற்சி என்ற பெயரில் படுகொலை!
-
லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி Y.G.பார்த்தசாரதியையை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!
-
தரமான கல்வி-நீச்சல்,குதிரை ஏற்றம் என பணத்தையும், பிள்ளைகளின் உயிரையும் பறிக்கும் தனியார்மய கல்விகொள்கைக்கு சாவு மணி அடிப்போம்!
-
சமச்சீர் பாடத்திட்டம்-தனியார் பளிகளில் 25% இடஒதுக்கீடு போன்ற சீர்திருந்தங்களை கூட அனுமதிக்காமல் ஏழைகள் படிக்கக் கூடாதென்று புதிய (பார்ப்பன )மனுநீதியை நிறுவத்துடிக்கும் பத்மாசேஷாத்திரி பள்ளிகளை அரசுடமையாக்கும் வரை போராடுவோம்!
******************************************************
தொடர்புடைய பதிவுகள்:
ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!
பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!
பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!
தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!
சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!
சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!
கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?
மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!
குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்
Filed under: தனியார்மய கல்வியின் லாபவெறி | Tagged: அனைவருக்கும் இலவச கல்வி, அரசியல், அரசு பள்ளி, அருகாமைப் பள்ளி, இலவசக் கல்வி, ஒய்.ஜி.மகேந்திரன், கட்டணக் கொள்ளை, கல்வி, கல்வி அடிப்படை உரிமை, கொலை, சினிமா, சிறுவன், தனியார் பள்ளி, தனியார் பள்ளிகள், தனியார்மயம், தமிழகம், திருமதி ஒய்ஜிபி, நிகழ்வுகள், பத்மா ஷேசாத்திரி பள்ளி, பள்ளி, பள்ளி வாகனம், பெற்றோர் சங்கம், பெற்றோர்கள், பொதுப்பள்ளி, போராட்டம், மரணம், மறுகாலனியாக்கம், மாணவர்கள், ரஞ்சன் படுகொலை |
ரஜினி காந்த் உறவினர் மீது அம்மா அரசுக்கு நடவடிக்கை எடுக்க தில் வேண்டும். நிச்சயம் முடியாது. எடுக்கவும் மாட்டார்கள்