கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு
2012 ஜூலை – 15 ஞாயிறு
மாலை 5.00 மணி
மணிகூண்டு மஞ்சக்குப்பம், கடலூர்.
தலைமை: தோழர். கருணாமூர்த்தி , செயலர், பு.மா.இ.மு. கடலூர்.
வரவேற்புரை: தோழர். முத்து, பொருளாளர். பு.மா.இ.மு. கடலூர்.
உரைகள்:
“கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார் மயத்தை ஊக்குவிக்கவே!”
– தோழர். மில்ட்டன் சென்னை உயர்நீதிமன்றம். மனித உரிமை பாதுகாப்பு மையம், கிளை செயலர்.
“கல்வி தனியார் மயத்தை ஒழித்துகட்டு!”
– திரு. ஜானகி. இராசா, உதவிப் பேராசிரியர், கடலூர்.
“பொதுப்பள்ளி – அருகாமைப்பள்ளி முறை ஏன் தேவை!”
– திரு. கணேசன், மாநில அமைப்பாளர். பு.மா.இ.மு. தமிழ்நாடு.
“உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம்!”
– திரு. சி. ராஜீ மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
நன்றியுரை: தோழர். நந்தா, இணைச் செயலாளர். பு.மா.இ.மு. கடலூர்.
மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் அனைவரும் வருக!
___________
கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே, உயர்ரக கல்விவரை அனைவரும் இலவசக் கல்விபெற முடியும்!
நச்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!
தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்குவோம்!
ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமை பள்ளி முறைமையை நிலை நாட்டுவோம்!
ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!
நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
_________________________________________________________
புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணி, கடலூர்.
9442391009
_____________-
தொடர்புடைய பதிவுகள்:
டிபிஐ முற்றுகைப் போராட்டம் – காட்சிப் பதிவுகள்! ஒளிக்குறுந்தகடு வெளியீடு!
- இலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் மாநாடு!
- “இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்!
- டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!
- பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!
- போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
- போராட்டம் – சிறை! ஒரு பெண் தோழரின் அனுபவம்!!
- 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!
- சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!
- சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !
- கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!
- விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள்!!!
- சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
- அம்மா – ஆணவம் – ஆப்பு!
- கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்
- குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
- ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
Filed under: கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு | Tagged: அனைவருக்கும் இலவச கல்வி, அரசியல், இலவசக் கல்வி, கட்டணக் கொள்ளை, கல்வி, கல்வி அடிப்படை உரிமை, கல்வி தனியார்மயம், கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு, சமச்சீர் கல்வி, தனியார் பள்ளிகள், நிகழ்வுகள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், RSYF |
Leave a Reply