கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிக்கை உச்சநீதி மன்றம் நிராகரிப்பு! ”உங்களுக்கு ஏற்கெனவே போதுமான இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. மேலும், அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது” என்று ஒரு அநீதியை நீதியாக வழங்கியுள்ளது உச்ச(அ)நீதிமன்றம். இதை ஆதரித்து பார்ப்பன தினமணி இப்படி தலையங்கம் எழுதியிருக்கிறது. விபத்து வியாபாரமாகக் கூடாது! ”ஏற்கெனவே போதுமான இழப்பீடு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கும் இந்த வேளையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான் என்பதைப் புரிந்துகொள்ள…. பாதிக்கப்பட்டோர் சங்கம், தமிழ்நாட்டில் [...]
Filed under: கல்வி தனியார்மயம் | Tagged: அரசியல், கல்வி, கும்பகோணம் பள்ளி,சமூகம், தனியார்மயம், தமிழகம், நிகழ்வுகள், மறுகாலனியாக்கம், மாணவர்கள் |Leave a Comment »
பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!
தமிழக அரசே! மாணவர்களை அடியாள் வைத்துத் தாக்கிய கல்விக் கொள்ளையன் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனைக் கிரிமினல் குற்றத்தின் கீழ் கைது செய்! முடியக் கல்லூரியை உடனேத் திற! மாணவர்களே! கட்டண மோசடி-கேம்பஸ் இன்டர்வியூ நாடகம்- உரிமைகள் கேட்டால் அடி உதை இது தனியார் மயத்தின் கோர விளைவே என்பதை உண்ர்ந்திடுவோம்! மாணவர்களாய் ஒன்று படுவோம்! கல்விகொள்ளையர்களின் கொட்டத்தை அடக்குவோம்! இது தொடர்பான விரிவான கட்டுரை இதோ: அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்! i
Filed under: கல்வி தனியார்மயம் | Tagged: கல்வி, தனியார்மயம், பாரத் இன்ஜினியரிங் கல்லூரி | Leave a Comment »
வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!
இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த வேண்டும், அது பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என்ற முழக்கத்தோடு எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை. மைய அரசின் நேரடிக் கண்காணிப்பால் இயக்கப்படும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில அரசால் நடத்தப்படும் அறிவியல், கலை, பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி நிறுவனங்கள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், தனியார் [...]
Filed under: கல்வி தனியார்மயம் | Tagged: மாணவர்கள், அரசியல், நிகழ்வுகள்,கல்வி, இந்தியா, பன்னாட்டு முதலாளிகள் | Leave a Comment »
அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்! i
திடீர் பணக்காரன், ரவுடி ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலைக்கழகத்தில் உரிமைக்காக மாணவர்கள் போராட்டம்! மொழிவாரி மாணவர்களின் பிரச்சினையாக மாற்றி, அடியாட்களை வைத்து மாணவர்களை அடக்கும் பல்கலை நிர்வாகம் ! – ஒரு நேரடி ரிப்போர்ட் சமீப காலமாக பாரத் பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் பல பிரச்சினைகளால் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதன் விளைவே மாணவர்களின் இப்போராட்டம். ரவுடிகளும், பொறுக்கிகளும் கல்வி நிறுவனங்களை நடத்தினால் என்னவாகும் என்பதற்கு இப்பொழுது இப்பல்கலையில் [...]
Filed under: கல்வி தனியார்மயம் | Tagged: மாணவர்கள், அரசியல், நிகழ்வுகள்,கல்வி, தனியார்மயம், உயர் கல்வி, அரசியல் ரவுடிகள், கல்வி கொள்ளையர்கள்,பாரத் இன்ஜினியரிங் கல்லூரி | Leave a Comment »
வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – அரங்கக் கூட்டம் ! அனைவரும் வருக !
வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! அரங்கக் கூட்டம் 19.07.2011, செவ்வாய்க்கிழமை, காலை 9.00 மணி நியூ G.G. மஹால், MMDA பஸ் டெப்போ பின்புறம், அரும்பாக்கம், சென்னை தொடர்புக்கு – 94451 12675 ———————————— நிகழ்ச்சி நிரல் தலைமை தோழர். த.கணேசன், மாநில அமைப்பாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, தமிழ்நாடு உரை நிகழ்த்துவோர் ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி? திரு. ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சமச்சீர் கல்விக்குழு உறுப்பினர் கல்வி [...]
Filed under: அரங்கக் கூட்டம், கல்வி தனியார்மயம் | Tagged: அரசியல், கல்வி,நிகழ்வுகள், ம.க.இ.க | Leave a Comment »
அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!
அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!
Filed under: அடிப்படை உரிமை, கல்வி தனியார்மயம், பு.மா.இ.மு, புகைப்படங்கள்,போராட்டம், மாணவர்கள் | Leave a Comment »
ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !
தொழிற் பாடப்பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே ! ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை ! போராட்ட புகைப்படக்காட்சிகள் !
Filed under: அடிப்படை உரிமை, அரசியல், கல்வி தனியார்மயம், பு.மா.இ.மு,புகைப்படங்கள், பேட்டி, போராட்டம், மாணவர்கள் | Leave a Comment »
தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு
தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கும் தமிழக அரசின் சதியை முறியடிப்போம்! மே 22,2010 சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அரசுப் பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் சீரழித்து ,தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து, அவை ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல பெருகி,கல்வியை கடைச் சரக்காக்கி பெற்றோர்கள் ,மாணவர்களிடம் பகற் கொள்ளையடிக்க காரணமாக இருந்த தமிழக அரசு, இன்று தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்துகிறதாம்!”கேட்பவன் கேனை என்றால் கேப்பையில் நெய் வழியும் ” என்ற [...]
Filed under: அடிப்படை உரிமை, அரசியல், கல்வி கட்டணக்கொள்ளை, கல்வி தனியார்மயம், போராட்டம் | Leave a Comment »
கல்வியை வியாபாரமாக்கிவரும்
கல்வியை வியாபாரமாக்கிவரும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்கக்கோரி ஜூன் 4 ,2010 பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை(DPI) முற்றுகையிட்டு பு .மா. இ .மு போராட்டம் நடத்தியது.
Filed under: அடிப்படை உரிமை, அரசியல், கல்வி கட்டணக்கொள்ளை, கல்வி தனியார்மயம், புகைப்படங்கள், பேட்டி, போராட்டம், மறுகாலனியாக்கம்,மாணவர்கள் | 1 Comment »
கும்பகோணமும் வேதாரண்யமும்…. (கவிதை)
விடைபெறும் போது அம்மா இட்டு அனுப்பும் முத்தங்களை தவிர, வலிக்கத்தான் செய்கிறது நீங்கள் ஏற்றிடும் எல்லா சுமைகளும். எந்த சுமையை நான் குறிப்பாய் கூறுவது, என் முதுகில் கட்டிய புத்தகச்சுமை முதல், அப்பா தலையில் கட்டும் ஆண்டுக் கட்டணம் வரை நெடிதாய் நீள்கிறது உங்கள் சுமைகளின் பட்டியல் எங்கள் வீட்டு மாதச் சம்பளம் முழுவதும் உங்கள் மடியில் கொட்டினாலும், வருடம் தொடங்கிவிட்டால் வழிப்பறி திருடர்களைப்போல் நன்கொடை என்று நச்சரிப்புகள் வேறு. கேட்காமல் நுழைந்திடும் என் குட்டி நாயினை [...]
கல்வியை வியாபாரமாக்கிவரும்
கல்வியை வியாபாரமாக்கிவரும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்கக்கோரி ஜூன் 4 ,2010 பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை(DPI) முற்றுகையிட்டு பு .மா. இ .மு போராட்டம் நடத்தியது.
Filed under: அடிப்படை உரிமை, அரசியல், கல்வி கட்டணக்கொள்ளை, கல்வி தனியார்மயம், புகைப்படங்கள், பேட்டி, போராட்டம், மறுகாலனியாக்கம்,மாணவர்கள் | 1 Comment »
மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்! காக்கிச்சட்டைகளின் ரவுடித்தனத்தை முறியடிப்போம்!
Filed under: அடிப்படை உரிமை, மாணவர்கள் | Leave a Comment »
SDF திலீப்குமார் கும்பலின் ஈவ் டீசிங் வெறியாட்டம்! திருச்சி சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி! கல்விச் சூழலை சீர்குலைக்கும் பொறுக்கி கும்பலுக்கு பாடம் புகட்ட அணிதிரள்வோம்!
Filed under: கழிசடைகள், மாணவர்கள் | Leave a Comment »
அரசு கல்விக்கு பொய் கணக்கு காட்டிய பித்தலாட்டம் அம்பலம்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியாவில் உயர்கல்வியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் வேத பிரகாஷ் பேசியதாவது: 11வது ஐந்து ஆண்டு திட்டத்தில் உயர்கல்விக்காக ரூ.46,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு ரூ.6,600 கோடியளவுக்கே மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உயர்கல்விக்காக ரூ.85 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு [...]
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும் பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தும் விதமாக பு .மா. இ. மு திருச்சி மாநகரத்தில் வரைந்துள்ள கேலிச்சித்திரம் . தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும் பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,
“விளம்பரங்களில் ஆங்கிலம்”, “அரசியலில் மாணவர்கள்” – கேள்வி பதில்!
கேள்வி 1: தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில்விளம்பரங்களே அதிக நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளையும் பின் தள்ளிவிட்டு ஆங்கிலமே முதன்மையாக விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.விளம்பரங்களில் தமிழோ அல்லது வேறு இந்திய மொழி மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என இந்த விளம்பர கம்பெனிகளுக்கு நெருக்கடி கொடுத்து போராட யாரும் முன்வருவதில்லையே ஏன்?? கேள்வி 2: 70 களில் மாணவர் போராட்டங்களினால் ஆட்சியை பிடித்தவர்கள், இன்று மாணவர் உரிமைக்காக போராடுவதற்கு மாணவர்களை அணி திரட்டி போராட களத்திற்கு வருவதில்லையே ஏன்?? – புதுநிலா அன்புள்ள புதுநிலா, விஷத்தை ஆழகான வண்ண [...]
Filed under: மாணவர்கள் | Tagged: அரசியல், ஆங்கிலம், இந்தியா, கல்வி, சமூகம்,நிகழ்வுகள், மாணவர்கள், வினவு, விளம்பரம் | Leave a Comment »
அன்பார்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்களே!
அரசு கல்விக் கட்டணம் இல்லங்குது அப்பறம் பி.டி.ஏ மூலமா கொள்ளையடிக்குது! கல்வி கொடுத்த கவர்மெண்டு டாஸ்மாக் சாராயத்தை விற்குது! கள்ளச்சாராய ரவுடிகளெல்லாம் கல்வியை விற்குறான்! இனியும் ஒதுங்கிச் செல்வது அவமானம்! ஓங்கி குரலெழுப்புவதே தன்மானம்! படிக்க வகுப்பு இல்ல பாடம் நடத்த வாத்தியார் இல்ல குடிக்கக் கூட தண்ணி இல்ல அடிப்படை பிரச்சனையை தீர்த்து வைக்க வக்கில்லாமல் ‘அனைவருக்கும் கல்வி’ என்று ஆளுகிறவங்க பேசுவது அத்தனையும் ஏமாற்று! பு.மா,இ.மு தலைமையிலான போராட்டமே ஒரே மாற்று! செமஸ்டர் [...]
Filed under: மாணவர்கள் | Tagged: அரசியல், கல்லூரிகள், கல்வி, நிகழ்வுகள்,பள்ளிகள், மாணவர்கள் | Leave a Comment »
பஸ்டே’வை கொண்டாடுவோம்!
பஸ்டே’வை கொண்டாடுவோம்! “பஸ்டே” கொண்டாடுவதால் டிராபிக் ஜாம் ஆகிறது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் தடைசெய்கிறோம்” , இது ஐகோர்ட் நாட்டாமைகளின் உத்தரவு. மாணவர்கள் ரவுடித்தனம், பொறுக்கித்தனம் செய்கிறார்கள் “ஆமா அந்த மாணவர்களுக்கு கடுமையான தண்டனை” வழங்க வேண்டுமென்று குரைக்கின்றன பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும். இதையே சாக்காக வைத்துக்கொண்டுகல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்கள் பேராசிரியர்களின் மண்டையை உடைக்கிறது போலீசு. எதை வைத்து பஸ்டே’ வை தடை செய்தது நீதிமன்றம்?. ஒருநாள் ஏ.சி. காரில் செல்லும் போது நீதிபதி ஏன் டிராபிக் ஜாம் [...]
Filed under: அடிப்படை உரிமை, அரசியல், பு.மா.இ.மு, போராட்டம், மாணவர்கள் |Leave a Comment »
அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!
அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!







Hai Friend As I am agree and Support our movement to tamil nadu edugation development skills
Dear Friend’s Please We are called for introduced to sate level second grade teacher seniority list. information law wise callect are learn.