மூடிய அரசு கவின் கலைக் கல்லூரியை உடனே திற ! கல்லூரிக்கு புதிய முதல்வரை உடனே நியமனம் செய் ! பு. மா .இ .மு வழிகாட்டுதலில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் !

மூடிய அரசு கவின் கலைக் கல்லூரியை உடனே திற ! கல்லூரிக்கு புதிய முதல்வரை உடனே நியமனம் செய் ! பு. மா .இ .மு வழிகாட்டுதலில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் ! விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும் . 30.3.10 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்

பதவியேற்ற ஒரே மாதத்தில், 150 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய அயோக்கியதனம்!!

இப்போது நாடெங்கும், தனியார் கல்வி கட்டண கொள்ளையால் பெற்றோர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்திய, மாநில அரசுக்கள் புதிதாக 2,3 கல்லூரியை 5,10 வருடத்திக்கு ஒரு முறை திறந்தலே அது ஆச்சரியம். ஆனால், மத்திய அமைச்சராக பதவி ஏற்று ஒரே மாதத்தில் மத்திய நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் 150 மருத்துவ, பல் மருத்துவ, ஆயுர்வேத தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். (டைம்ஸ் ஆப் இந்தியா, 18/06/09).   ஏற்கனவே இருக்கிற தனியார் [...]

i சும்மா குறை கூறுவதை நிறுத்துங்கள்!! இதோ, மாணவர்களுக்கான தமிழக அரசின் பொற்கால ஆட்சிகள்!!!

ஒரு பாமர மாணவனின் கேள்விக்கு, இதோ தமிழக அரசின் பதில் மற்றும் சாதனை விளக்கம்.   மாணவர்களின் கேள்வி (மா.கே): மாணவர்களாகிய எங்களுக்கு கல்வி வேண்டாவே வேண்டாம். ஏனென்றால், எங்களுக்கு அறிவு வளர ஆரம்பித்து, அதன்முலம் சிந்திக்க தொடங்கிவிடுவோம். பின்பு எங்களின் பிற அடிப்படை உரிமைகளையும் கேற்க தொடங்கிவிடுவோம். தமிழக அரசின் பதில் (த.ப): உங்களின் கோரிக்கை ஏற்கனவே மிக சிறப்பாக நிறைவேற்றப்பட்டுவறுகிறது. ஆனால், இதை வெளியே தெரியாமல், சத்தமில்லாமல் செய்துள்ளோம். அதுதான், அரசுப் பள்ளிகளின் தரம் தாழ்த்துவது [...]

கல்வி கட்டணத்தை உயர்த்ததே! கல்வியை வியாபாரம் ஆக்காதே!! பு. மா. இ. மு ஆர்பாட்ட காட்சிகள்!!!

இன்று பு. மா. இ. மு௦-ன் தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மெமோரியல் ஹால் (GH எதிரில்,  சென்னை) நடைபெற்றது. சென்னை மாவட்ட செயக்குழு உறுப்பினர் தோழர் சேகர் தலைமை தாங்கினார். தனியார் கட்டண கொள்ளைக்கு எதிராக சென்னை மாவட்ட இணைசெயலாளர் கணேசன் கண்டன உரை ஆற்றினர்.

AICTE-ன் முக்கிய அறிவிப்பு: இன்ஜினிரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்க தரம், தகுதி தேவை இல்லவே இல்லை!!

கல்வி வள்ளல்களுக்கு மிக உகந்த மாதம் எது என்றால், அது ஜுன் மாதம் தான். இப்ப ஜுன் தொடங்கி உள்ளதால், கல்வி வள்ளல்களின் கல்லா ஜோரா நிரம்புகிறது. நன்கொடை என்ற பெயரில், பெற்றோர்கள் கட்டாய காணிக்கை செலுத்தியே ஆகவேண்டும். இல்லையென்றால், அட்மிஷன் என்ற கடவுள் கண் திறக்க கல்வி வள்ளல்கள் விடமாட்டர்கள். அதே போல், கல்வி வள்ளல்கள் எப்படி பட்டாவது ஜுன் மாதத்தில் தனது கல்லாவை திறந்தே தீருவார்கள். இதற்கு மிக அருமையான சாட்சியம் தற்சமயத்தில் அரங்கேறி [...]

கல்வி கட்டணத்தை உயர்த்ததே! கல்வியை வியாபாரம் ஆக்காதே!! ஆர்பாட்டம், ஜூன் 18, 2009 பு. மா. இ. மு

சாராய ரவுடி ஜேப்பியார் கல்லுரிக்கே சோதனையா? அல்லது அரசின் கபட நாடகமா?

கட்டாய கட்டண கொள்ளைக்காக, அதிக அளவில் புகார் பெறப்பட்டத்தின் அடிப்படையில், தனியார் கல்லுரியின் கட்டண கொள்ளை கண்காணிப்பு குழு 16/06/09  அன்று பனிமலர் இன்ஜினியரிங் கல்லுரிக்கு (இக்கல்லுரி ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்தது) சோதனை செய்ய சென்றது. ஆனால், அக்கல்லுரின் முதல்வரோ, துணை முதல்வரோ, உயர் மட்ட அலுவர்களோ அங்கு இல்லை. ஏன், தேர்வு கண்காணிக்கும் ஆசிரியர்களும் கூட, கட்டண கொள்ளை கண்காணிப்பு குழு உள்ளே வரும்போது அவசரம் அவசரமாக தப்பித்து சென்று விட்டனர். கண்காணிப்பு குழுவால் [...]

கல்வி தனியார்மயத்தை தடுத்து அரசுடைமையாக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!!!

   

சீட் இல்லை… ஓடு! தனியார் பள்ளிகளின் அட்மிசன் அக்கிரமம்!!!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் நக்கீரன் இதழ் பேட்டி…      

இதுவல்லவோ, கல்வி அமைச்சகம் செய்யவேண்டிய திருப்பணி!!

எந்தவொரு சமூகத்திக்கு கல்வி மறுக்கப்படுகிறதோ, அந்த சமூகத்தின் முன்னேற்றம் என்பது கேள்விகுறி? ஆனால், இந்த்தியாவில் எப்போது தனியார்மயம் – தாராளமயம் முழுவீச்சில் அமல்படுத்த தொடங்கப்படுதோ, அப்போதிருந்தே கல்வியும் முழுவீச்சில் வியாபாரம் ஆக்கப்படுகிறது. இதோ, முன்னாள் பல்கலைக்கழக மானிய குழு தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம்!! கள்ளச்சாராய ரவுடி எல்லாம் கல்வி வியாபாரம் நடத்த, தனியார் கல்லுரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் எல்லாம் புற்றிசல் போல முளைத்திட ஓட்டு பொறுக்கி வந்த கல்வி அமைச்சர்களின் திருப்பணியே என்று முன்னாள் பல்கலைக்கழக மானிய [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers