“ஸ்டாலின்” கோடான கோடி உழைக்கும் மக்கள் உவப்போடு உச்சரித்து உச்சரித்து உழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்! முதலாளிவர்க்கமோ! அந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல, “அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது. ‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே சுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது. ஆம்! ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல! அது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு! பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக போராடினார் என்ற ஒரே காரணத்திற்காக! எத்தனை அவதூறுகளை முதலாளித்துவம் பரப்பியது தோழர் ஸ்டாலினைப் [...]
Filed under: புத்தகக் கண்காட்சியில் புமாஇமு,ஸ்டாலின் | குறிச்சொற்கள்: அரசியல்,ஆவணப்படம்,கீழைக்காற்று,சமூக மாற்றம்,சமூகம்,சோசலிசம்,சோவியத் யூனியன்,நிகழ்வுகள்,படைப்புகள்,புத்தகக் கண்காட்சி,புமாஇமு வெளியீடு,புரட்சி,போராட்டம்,ரஷியப்புரட்சி,ரஷ்யா,லெனின்,ஸ்டாலின் | 1 மறுமொழி »






