தோழர் மருதையன், தோழர் ராஜீ ஆகியோருடைய உரைகள் ஒலிகுறுந்தகடு (MP3) வடிவில் விலை ரூ 35 ம.க.இ.க மையக்கலைக் குழுவின் கலைநிகழ்ச்சிகள், தோழர் துரை.சண்முகம் அவர்கள் வாசித்த கவிதை, புமாஇமு சென்னை கிளை தோழர்களுடைய நாடகம் ஆகிய மூன்றும் ஒளி குறுந்தகடு (video-dvd) வடிவில்.. விலை ரூ.40 வெளியீடுவோர்: ம.க.இ.க, பு.ஜா.தொ.மு, பு.மா.இ.மு, பெ.வி.மு, வி.வி.மு குறுந்தகடுகள் கிடைக்குமிடங்கள்: புதிய கலாச்சாரம், 16, முல்லை நகர் வணிக வளாகம், 2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083. [...]
Filed under: கூடங்குளம்,வெளியீடுகள் | குறிச்சொற்கள்: அணு மின்சாரம்,அணுமின் நிலைய விபத்துக்கள்,அப்துல் கலாம்,அமெரிக்கா,அரசியல்,இடிந்தகரை,இடிந்தகரை மக்கள் போராட்டம்,கதிர் வீச்சு,கன்னியாகுமரி,காங்கிரசு,கூடங்களும் அணுமின் நிலையம்,கூடங்குளம்,கூடங்குளம் அணு மின்நிலையம்,நாகர்கோவில்,நிகழ்வுகள்,பா.ஜ.க,புஜதொமு,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,பெண்கள் விடுதலை முன்னணி,பெவிமு,பேரணி,ம.க.இ.க,மக்கள் கலை இலக்கியக் கழகம்,மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,முற்றுகை,ரசியா,விவசாயிகள் விடுதலை முன்னணி,விவிமு,HRPC | Leave a Comment »






