நாம் வாங்கிய பொருட்களின் விலை இன்று இரண்டு மடங்கு, மூன்று மடங்கு நிலை உயர்ந்திருப்பதை உணர முடியாதவர்கள் இருக்க முடியாது. சோப்பு, பவுடரிலிர்ந்து பெட்ரோல் வரை எந்த பொருளை எடுத்து கொண்டாலும் இது தான் நிதர்சன உண்மை. இதற்கு உற்பத்தி செலவு என தயாரிப்பவன் ஒரு காரணம் கூறுகிறான், ஆட்சியாளர்களோ வாங்கும் சக்தி, மக்கள் தொகை பெருக்கம், கச்சா எண்ணெய் விலையேற்றம் என ஆயிரம் காரணம் சொல்கிறான். ஆனால் முக்கிய முதல் காரணம் என்னவென்றால் அது தான் [...]
Filed under: விலைவாசி உயர்வு | குறிச்சொற்கள்: அணு உலை,அரசியல்,இந்தியா,உள்ளாட்சி தேர்தல்,ஓட்டுப்பொறுக்கி அரசியல்,கருணாநிதி,கூடங்குளம்,கொள்ளை அரசு,சிதம்பரம்,சோனியா,தனியார்மயம்,தமிழகம்,நிகழ்வுகள்,பன்னாட்டு முதலாளிகள்,பெட்ரோல்,மத்திய அரசு,மன்மோகன் சிங்,மறுகாலனியாக்கம்,வரி | 1 மறுமொழி »






