“”நானும் உழுது விதைக்கும்போது அவன்தானும் உழவுக்கு வந்தானோ?உழவு துறைக்கு வந்தானோ நம்மள்உழவெருதுகள் மேய்த்தானோ?களைமுளைகளெடுத்தானோ? இப்போகஞ்சித் தண்ணிக்குக் கொடுத்தானோ?சனமோ? சாதியோ?கும்பினியான்நம்மள்சம்மந்தக்காரனோ கும்பினியான்மனதுபோல நடப்பானோ? நம்மள்மச்சானோ? தம்பி கிச்சானோ?” கட்டபொம்மு வரலாறு’ எனப்படும் கதைப் பாடலில் இருந்து. 1800ஆம் ஆண்டு. திப்பு தோற்கடிக்கப்பட்டு, கட்டபொம்மனும் தூக்கிலேற்றப்பட்டு விட்டார். திருநெல்வேலிச் சீமையில் அனைத்துப் பாளையங்களும் கலைக்கப்பட்டு விட்டன. நவாபை பொம்மையாக வைத்துக் கொண்டு வெள்ளையர்களின் இராணுவம் கொடூரமான அடக்கு முறைகளின் மூலம் நாடாண்ட காலம். நெல்லை வீழ்ந்த போதிலும், தென்னிந்தியாவில் பரவலாக [...]
Filed under: விடுதலைப் போர் | குறிச்சொற்கள்: அரசியல்,இந்தியா,ஊமைத்துரை,கட்டப்பொம்மன்,கட்டுரை,சிவத்தையா,சுதந்திரப் போர்,தமிழகம்,நிகழ்வுகள்,புதிய கலாச்சாரம்,மருது சகோதரர்கள்,மறுகாலனியாக்கம்,விடுதலைப் போர் | Leave a Comment »






