தூக்கம் போதாமல் கொதிக்கும் விழிச்சூட்டில் வியர்க்கும் முகம் துடைத்து, அவசரமாய்… குளித்த தலைதுவட்ட நேரமின்றி மின்சார ரயிலின் வாசல்படியோரம் தலைசாய்த்து முடியுலர்த்திப் போகும் உழைக்கும் பெண்ணே உனக்குத் தெரியுமா? இன்று லெனின் பிறந்தநாள்! உன் தலையில் பட்டு வியர்க்கும் சூரியன் உன் விரல்கள் பட்டு இறுகும் செங்கல் உன் மூச்சு பட்டு வளையும் கம்பிகள் உன் உடலில் பட்டு ஆவியாகும் காற்று உச்சி வெயிலை உழைப்பாய் மாற்றும் கட்டிடத் தொழிலாளியே உனக்குத் தெரியுமா? உழைப்பவர்க்கே அனைத்து அதிகாரம் [...]
Filed under: லெனின் | குறிச்சொற்கள்: அரசியல்,உழைக்கும் மக்கள்,ஏப்ரல் 22,கவிதை,சோசலிசம்,சோவியத் யூனியன்,சோவியத் வீரம்,தொழிலாளர்கள்,நிகழ்வுகள்,பாட்டாளி வர்க்கம்,புரட்சி,பூவுலகில் சொர்க்கம்,மார்க்சிய ஆசான்,மார்க்சிய லெனினிய கட்சி நிறுவன நாள்,மாஸ்கோ நூல்கள்,ரஷியத் தலைவர்,ரஷியப்புரட்சி,ரஷியா,லெனின்,லெனின் பிறந்த நாள்,லெனின்கிராடு | Leave a Comment »






