சென்னை, செப். 28: சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் மரங்களை அழித்துவிட்டு மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை தாவர நடைப் பயணப் போராட்டம் நடத்தப்பட்டது. பசுமைத் தாவரங்களை அழித்து மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க முயற்சிப்பதாகக் கூறி பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் “தாவர நடைப் பயணம்’ என்ற அறப்போராட்டம் நடைபெற்றது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. பச்சையப்பன் கல்லூரி ஏயுடி தலைவர் பேராசிரியர் விஎம்எம்ஆர் ஆண்டவர் [...]
Filed under: மெட்ரோ ரயில் | குறிச்சொற்கள்: அரசியல்,கல்வி,தனியார்மயம்,தமிழகம்,நிகழ்வுகள்,பச்சையப்பன் கல்லூரி,பன்னாட்டு முதலாளிகள்,பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்,மாணவர்கள் | Leave a Comment »






