சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்சினையை கல்வி நிறுவனங்களின், பாடத்திட்டத்தின் பிரச்சினை என்று மட்டும் பார்ப்பதை விட ஒரு மாணவன் வளரும் சமூக சூழ்நிலையை ஆய்வு செய்வது தேவையாக இருக்கிறது. அந்தச் சூழல் எப்படி ஒரு வன்முறை மனோபாவத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது என்பதை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது. பொருத்தம் கருதி அதை மீள் பிரசுரம் செய்கிறோம். – வினவு ஜெர்மனியில் [...]
Filed under: மாணவர்கள் | குறிச்சொற்கள்: அரசியல்,ஆசிரியரை கொன்ற மாணவன்,இணையம்,உணர்ச்சி,உழைப்பு,கல்வி,குழந்தை வன்முறை,குழந்தைகள்,சமூகம்,சினிமா,சீரழிவு,நிகழ்வுகள்,நுகர்வு கலாச்சாரம்,நொறுக்குத் தீனி,பள்ளி மாணவர்கள்,பாஸ்ட் புட்,மாணவர்,மாணவர் சிரழிவு,மாணவர் வன்முறை,வன்முறை,வீடியோ கேம்ஸ் | Leave a Comment »






