பெட்ரோலிய பெருட்களுக்கு மானியம் 26,000 கோடி! லாபம் ரூ 4,73,000 கோடி!

 எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.  இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது [...]

நேற்று போபால்… நாளை கூடங்குளமா? – தோழர் முகிலனின் ஓவியம்!

இன்று (மார்ச் 11,2-12) காலை லயோலா கல்லூரியில் “அணு உலைக்கு எதிரான ஓவியர்கள் முகாம்” சார்பில் நடைபெற்ற ஓவியகண்காட்சியில் காலை முதலே ஓவியர்கள் பலர், நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் இறையாண்மைக்கும் எதிரான அணு உலை குறித்த தங்களது ஓவியங்களை வரைய தொடங்கினர். பிற்பகலில் இந்த கூட்டு நிகழ்வு நிறைவு பெற்று அனைத்து ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழரும் ஓவியருமான முகிலன் அவர்கள் வரைந்த ஓவியத்தை இங்கு பதிவு செய்கிறோம்.   தோழர் முகிலனின் ஓவியத்தை [...]

“இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்”

 கூடங்குளம் அணு உலையை திறக்க வேண்டும், அப்பத்தான் நமது மின்வெட்டு பிரச்சனை தீரும் என திருவாளர் மன்மோகனிலிருந்து கருணாநிதி, ஜி.ராமகிருஷ்ணன் வரை தினந்தோறும் அணு’வெறி’ கொண்டு பேசி வருகின்றனர்.  இவர்களையும், கூடங்குளம் குறித்த மாயையும் அம்பலப்பட்டு வரும் நிலையில் புகுசிமா அணு உலை கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு ஊரின் இன்றைய நிலையினை  மேலும் ஒரு சாட்சியாக – கண்முன் நிறுத்துகிறது இந்த கட்டுரை. *************************************** கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர்- ஜூலியன் ரெயால் நடைபாதைகளின் ஊடாகச் செடிகள் [...]

ஆதிக்க அணு உலை அடங்காது… இடிந்தகரை!

  பொய்யிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதுவழி ஒன்றிருந்தால் நாராயணசாமி வாயிலிருந்தே நாலாயிரம் மெகாவாட்டும் அப்துகலாம் வாயிலிருந்து ஆராயிரம் மெகாவாட்டும் தமிழகத்திற்கு கிடைக்கும். அன்றாடம் இவர்கள் அவிழ்க்கும் பொய்கள் அணுவுக்கே அடுக்காது… அணுக்கழிவே சகிக்காது. வளர்ச்சி என்பதற்காய் புற்று நோயை ஏற்க முடியுமா ? அறிவியல் சுகம் அடைவதற்காய் மின்சாரத்தை முத்தமிட முடியுமா ? – நூலில் இருந்து *************** தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதை நூல் விலை: ரூ. 10 நூல் கிடைக்குமிடங்கள்: புதிய கலாச்சாரம், 16, [...]

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்ட கருத்துப்படங்கள் இதோ… தொடர்புடைய பதிவுகள்: ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை [...]

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பகுதி உழைக்கும் மக்கள், [...]

கூடங்குளம் அணு உலையை மூடு! இன்று மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!

ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!! பொதுக்கூட்டம் பிப்ரவரி 25, மாலை 6 மணி எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை. தலைமை தோழர் அ. முகுந்தன் தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு சிறப்புரை தோழர் மருதையன் பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு தோழர் ராஜூ, வழக்குரைஞர் மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக தொடர்புக்கு முகுந்தன் – 944448 34519 வினவு – 97100 82506 ___________________________________ [...]

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. ___________________________ அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும், அவன் தருவதை படிக்க வேண்டும், நம் தினச்சாவு கூட – இனி அணுச்சாவாகவே அமைய வேண்டும் எனும் அமெரிக்க திமிரின் ஆதிக்க குறியீடே, கூடங்குளம் அணு உலை ! போராடும் தமிழகத்தின் ஒரு பகுதியாக இக்கவியரங்கம்… அனைவர்க்கும் வணக்கங்கள். *** இடிந்தகரை உணர்ச்சிகள் ஒரு கவிதைக்குள் அடங்குமா ? தெக்கத்தி [...]

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.25 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!

  ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!! பொதுக்கூட்டம் பிப்ரவரி 25, மாலை 6 மணி எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை. தலைமை தோழர் அ. முகுந்தன் தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு சிறப்புரை தோழர் மருதையன் பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு தோழர் ராஜூ, வழக்குரைஞர் மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக தொடர்புக்கு முகுந்தன் – 944448 34519 வினவு – 97100 82506 [...]

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நெல்லையில் புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மறியல்! பத்திரிக்கை செய்திகள்!

தினமணி தினகரன் தொடர்புடைய பதிவுகள்: கூடங்குளம் அணு உலையை மூடு! திருச்சியில் புமாஇமு சார்பில் கையெழுத்து இயக்கம்! கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!! அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்! அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி! ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன் இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்! அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்! கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers