எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன. இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது [...]
Filed under: பெட்ரோல்,மறுகாலனியாக்கம் | குறிச்சொற்கள்: அரசியல்,இந்தியா,ஓட்டுப்பொறுக்கி அரசியல்,காங்கிரஸ்,கொள்ளை அரசு,கொள்ளை வரி,ஜெயலலிதா,தனியார்மயம்,நிகழ்வுகள்,பொன் முட்டையிடும் வாத்து,மன்மோகன் சிங்,ரிலையன்ஸ்,விலைவாசி உயர்வு | Leave a Comment »






