வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்! போலீசு ராச்சியத்தை முறியடிப்போம்!

Related: சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!

மாவீரன் பகத் சிங் – தமிழ் மக்கள் இசை விழாவில் இருந்து !

  நன்றி இவான்

கொள்கை கூட்டணி ஒவ்வொனுக்கும் என்ன பின்னணி!

 ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும் http://www.snapvine.com/bp/ceB85BYzEd6nWQAwSFxxvg தொடர்புடைய பதிவுகள்: அண்ணன் வர்றாரு “தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 1 தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 2

அந்த வீரன் இன்னும் சாகவில்லை

தாய் நாட்டின் மானங்காக்க தூக்குக் கயிற்றை துணிந்தே முத்தமிட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங் தோழனே ….. அந்த வீரன் இன்னும் சாகவில்லை – அவன் தியாகம் இன்னும் மறையவில்லை அண்ணல் காந்தியின் அகிம்சை பாதையிலே – வீரத்தை அடகுவைத்து மண்டியிட்ட நேரத்திலே – வெள்ளையாதிக்க இருள் தன்னை கிழித்திடவே வானில் விடி வெள்ளிகள் மூன்று உதித்தனவே – (அந்த) பரங்கியர் போட்டு வந்த ஆட்டமெல்லாம் – அது பாராளுமன்றத்துக்கு கேட்கலையாம் – அந்த செவிடர்களின் செவிகளுக்கு உறைத்திடவே [...]

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “ ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி ” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன். மக்கள் ஏன் [...]

சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்!!

sollaatha soogam.w… Hosted by eSnips இந்த பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சின் ஆழத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத வலியை உண்டாக்கும்

அண்ணன் வர்றாரு

அண்ணன் வர்றாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க ஏலே எல்லாம் ஒதுங்கி நில்லுங்க – ஏ மக்கள் தொண்டர் வர்றாரு குண்டர் வர்றாரு தண்டல் எடுத்து வையுங்க எதுக்கும் துண்டை எடுத்து குடுங்க பப்பள பளபள பட்டு சலவ சட்டை ஆகா பட்டு சலவ சட்டை தொண்டையில் உத்திராட்ச கொட்ட ஒரு உத்திராட்ச கொட்ட அவன் நெத்தியில் குங்குமம் சந்தனம் மல்ட்டிகலர் பட்டை மயங்கி போகாதிங்க கிட்ட தளபதி பாட்ஷா நாயகனெல்லாம் அண்ணே வரலாறுதான் ஹிரோ [...]

இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

பரோவா. எகிப்திய மன்னன். தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும், ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும், தனது ஆடை ஆபரணங்களையும், பொக்கிஷங்களையும், அடிமைகளையும் தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன். பூவுலக வாழ்வைச் சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை. ஆசை நிறைவேற்றப்பட்டது. பிறகு அவனுடைய வாரிசுகளும் அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள். அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு; சாட்சி – எகிப்திய பிரமிடுகள். ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers