நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண் இந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசியல் அமைப்புதான் கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் [...]
Filed under: போலி ஜனநாயகம் | குறிச்சொற்கள்: அ.தி.மு.க,அதிகார வர்க்கம்,அதிகாரிகள்,அமெரிக்கா,இந்திய தரகு முதலாளிகள்,இந்திய நாடாளுமன்றம்,இரட்டை ஆட்சி முறை,இராணுவம்,குடும்ப அரசியல்,சட்டமன்றம்,தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்,தி.மு.க.,தீதிமன்றம்,தேர்தல்,தேர்தல் சீர்திருத்தம்,நாடாளுமன்றம்,நிகழ்வுகள்,பன்னாட்டு முதலாளிகள்,பாராளுமன்றம்,புதிய ஜனநாயகம்,போலி ஜனநாயகம்,போலீசு,முதலாளிகள்,வாரிசு அரசியல் | Leave a Comment »






