இந்திய நாடாளுமன்றம் – பன்றி தொழுவத்தின் 60 ஆண்டு கால சாதனை!

நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண் இந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசியல் அமைப்புதான் கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் [...]

ஜனநாயகம் என்பது லட்சியமா, வழிமுறையா?

பதினைந்து தேர்தல்களாய் பாலைவனப் பயணம் ஜனநாயகம் வாழ்வதற்கு மக்கள் தந்த விலை மரணம்! கட்டுரையை கிழே க்ளிக் செய்து படிக்கவும் ******************************************************** http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/jana1.jpg http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/jana2.jpg http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/jana3.jpg நன்றி மே 2004 புதிய கலாச்சாரம்

பொன்னான ஆகஸ்டு பதினைந்து…

ஆகஸ்டு பதினைந்து. தெருவெங்கும் தோரணங்கள். செவியை பிளக்கும் ‘சுதந்திரகீதங்கள்’. முச்சந்திகளில் முளைத்திருக்கும் சாமியானா பந்தல்கள். கதர்சட்டை போட்ட கந்துவட்டி அன்னாச்சியிலிருந்து, சபாரிசூட் போட்ட ரியல்எஸ்டேட் அதிபர் வரைக்கும் அவரவர் தகுதிக்கேற்ப மிட்டாய் கொடுத்தும் பிரியாணி வழங்கியும் பரிமாறிக்கொண்டனர் ‘சுதந்திரதின’ வாழ்த்துக்களை! அயிட்டம் பாட்டுக்கு ஆடிச்செல்லும் அம்மணிகளை அழைத்து வந்து, அர்ஜூனின் ‘தேசபக்தி காவியங்களை’ திரையிட்டு, தொலைக்காட்சிகளும் கொண்டாடின ‘சுதந்திரதின’த்தை! இந்தக் கூத்துக்களுக்கு இது அறுபத்து மூன்றாமாண்டு. தொலைக்காட்சிக்குள்ளே தலையைவிட்டுக் கொண்டு பொழுதைக் கழிப்பதில் எனக்கு அவ்வளவு சுவாரசியமில்லை. [...]

காஷ்மீரில் காணாமல் போனவர்கள் – பத்திரிக்கை செய்திகளின் உண்மை முகம்

காஷ்மீர் மக்கள், தனது உரிமைக்காக போராடுவதை எவ்வாறு பத்திரிக்கைகள் மறைக்கின்றன என்பதையும், எவ்வாறு அம்மக்களின் மனித உரிமையை இந்திய இராணுவம் மீறுகின்றது என்பதை டெல்லியில் உள்ள காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தோடு தொடர்புடைய உமா சக்ரவர்த்தி அம்பலப்படுத்துகிறார் (டைம்ஸ் ஆப் இந்தியா, 14/09/2009). – பத்திரிக்கைகள் உண்மையான செய்தியை முழுமையாக தருவதில்லை. அவை, சம்பவத்தின் ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகின்றன. இவை, இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தை, காஷ்மீர் பிரச்சனை அம்மக்கள் தேர்தலில் வாக்களித்ததால் முடிந்துவிட்டது [...]

1 ரூபா அரிசி வரமா? சாபமா?

ஆந்திராவில் 40 நாளில் 21 விவசாயிகள் தற்கொலை – போலி சுதந்திரதின கொண்டாட்டம் தேவையா?

“எந்த ஒரு நாடு தன்னுடைய விவசாயிகள் தற்கொலை செய்வதை கண்டுகொள்ளவில்லையோ, அந்நாடு பட்டினி என்ற கொடுங்சித்தரவதைக்கு தயார் ஆகிவிட்டது என்று அர்த்தம்.” ——————————————————————————— ஆந்திர மாநிலம் தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதியில் பருவ மழையும் பொய்த்தது. மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் பலத்த ஏமாற்றமடைந்தனர். சிலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 40 நாளில் 21 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டோன்சந்தா கிராமத்தை சேர்ந்த ஞீமண்ணா என்ற விவசாயி [...]

காங்கிரஸ் கட்சியில் செந்தில்-கவுண்டமணி!

காட்சி: 1 செந்தில்: அண்ணே, நம்ம கட்சி தான் அன்றைக்கு வெள்ளைக்காரனுடன் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சின்னு அடிக்கடி சொல்றீங்க. ஆனா நம்ம கட்சியை ஆரம்பித்ததே “ஹீகூம்” ன்ன வெள்ளைக்காரனு சொல்றாங்களேனே, அது உண்மையானே? கவுண்டமணி: ஆமாண்டா. ஆனா இது ஜனங்களுக்கு தெரியாதுடா, நாம தான் புத்தகத்தில் மாத்தி எழுதிவிட்டோம்ல. எவனையாவது நடுராத்தியிலே எழுப்பி ‘இந்தியாவிற்கு சுந்திரம் வாங்கி கொடுத்தது யாருன்னு?’ கேளு. அவன் ‘நம்ம மகாத்மா’ன்னு தான் சொல்லுவான். அவரு ஒரு பிரிட்டிஸ் ஆள்காட்டி [...]

கொள்கை கூட்டணி ஒவ்வொனுக்கும் என்ன பின்னணி!

 ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும் http://www.snapvine.com/bp/ceB85BYzEd6nWQAwSFxxvg தொடர்புடைய பதிவுகள்: அண்ணன் வர்றாரு “தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 1 தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 2

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “ ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி ” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன். மக்கள் ஏன் [...]

சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்!!

sollaatha soogam.w… Hosted by eSnips இந்த பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சின் ஆழத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத வலியை உண்டாக்கும்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers