ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரி பெண்கள், இளைஞர்கள் மீது D.S.P சந்தனபாண்டியன் கொலைவெறித்தாக்குதல்!

எல்கே.ஜீ அப்ளிகேஷன் வாங்க இரவு பகலாக காத்திருக்கும் பெற்றோர்கள்! கல்வி தனியார்மயத்தின் விளைவு! தனியார்மயத்தை கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டம்! அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…!

திருச்சி V.V.V தியேட்டர் ஊழியர் அடித்து கொலை! புமாஇமு தலைமையில் காவல் நிலையம் முற்றுகை!!

திருச்சி – பொன்னகர் – V.V.V சினிமா தியேட்டரில் வேலை செய்து வந்த கல்லாங்காடு புத்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் என்பவரை யாரோ சில மர்ம நபர்கள் கடந்த 13.3.2012 அன்று தாக்கியுள்ளனர். சினிமா தியேட்டர் வளாகத்திற்குள்ளேயே நடந்த இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில்  V.V.V தியேட்டர்காரர்கள் சேர்த்து விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.  பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் யாருக்கும் இதுபற்றி எந்த தகவலையும் தியேட்டர் நிர்வாகம் தெரியப்படுத்தாமல் சதித்தனமாக மறைத்துவிட்டது. [...]

கூடங்குளம் அணு உலையினை மூடினால் இந்தியாவில் அடுத்தடுத்து எந்த அணு உலையும் கொண்டு வரமுடியாது! – சென்னை பொதுக்கூட்டம் குறித்த ஜீவி செய்தியில்!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!! தொடர்புடைய பதிவுகள்: அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்! அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி! கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் ! அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட் ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன் இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்! அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்! கூடங்குளம்: இந்து முன்னணி, [...]

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வலியுறுத்தி பு.மா.இ.மு சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் குடி நீர்,கழிவறை வசதி, உணவக வசதி மற்றும் போதிய கட்டிடங்கள், நூலகம் போன்றஅடிப்படை தேவைகள் இல்லாமல் உள்ளன. மேலும் அக்கல்லூரிகளில் பயிலும்மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் கலை பண்பாட்டு விழாக்களோ,விளையாட்டு விழாக்களோ நடத்தப்படுவது இல்லை. இதனை உடனே கல்லூரிகளில் நடத்த தமிழக அரசை உத்தரவிட வலியுறுத்தியும், மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் போது அவர்கள் மீது அரசு நடத்தும் தாக்குதலை முறியடிக்க மாணவர்கள் ஒன்றிணைய [...]

புமாஇமு தொடுத்த வழக்கில் வெற்றி! டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி முதல்வராக பாலாஜி நாயுடு பதவி வகித்தது செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு !

தொடர்புடைய பதிவுகள்: அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்! ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராட்டம்: திருச்சியில் நடந்த அரங்குக் கூட்ட செய்திகள்!

18.12.2011 அன்று காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை, மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராட்டம்; வால் ஸ்ட்ரீட் முற்றுகை கற்றுத்தரும் பாடம்; புரட்சிகர அரசியலே தீர்வு! என்ற தலைப்பின் கீழ் அரங்குக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி இணைப்பு சங்கங்களான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஒட்டுநர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்தியது. இந்த [...]

திருச்சி ஈ .வெ.ராகல்லூரி விடுதி மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்படாததை கண்டித்து பு. மா. இ .மு தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் !

மக்கள் மீதான போர் தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர் ! சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் அணித்திரண்டு வாரீர் !

மாநகரப் போக்குவரத்துக் கழகமா? மாணவர்களை ‘பலி’ வாங்கும் கொலைக் கூடாரமா?

 

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers