ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சில்வர் பாத்திர வியாபாரியும், 27 வயது மட்டுமே நிரம்பிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இளம் தோழர் செந்தில் கடந்த அக்_26 அன்று ரவுடியாக வளர்ந்து வர விரும்பும் இளம் கிரிமினல் கும்பலால் (வயது 17,18,19,) கொல்லப்பட்டார் . அக்டோபர்_26, அன்று கார்த்திக், நாகேந்திரன் என்ற இளம் கிரிமினல்கள் இருவரும் மது அருந்திவிட்டு தோழர் செந்தில் வசித்து வரும் குறுகலான தெருவில் இரு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக போவது, சாகசம் செய்வது [...]

குரோம்பேட்டை M.I.T மாணவ – மாணவிகளை கொடுமைப்படுத்தும் முதல்வர் தாமரைச் செல்வியின் வக்கிரத்தை முறியடிப்போம்!

தமிழக அரசே! சோதனை என்ற பெயரில் இழிவுபடுத்துதல், தண்டனை என்ற பெயரில் பணம் பறிப்பு! அன்றாடம் மாணவர்களை சித்திரவதை செய்து வரும் தாமரைச் செல்வியை உடனே பணி நீக்கம் செய்! மாணவர்களே! மாணவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதை தடுத்து நிறுத்துவோம்! ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தவும் போராடுவோம்!

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!

   மெட்ரோ ரயில் என்ற பெயரில், பச்சையப்பன் கல்லூரி நிலம் அபகரிக்கப்படுவதை எதிர்த்து மாணவர்களும், பேராசிரியர்களும் தொடர்ந்து போராடிவரும் நிலையில் இதனை ஒட்டி எழுதிய கட்டுரை தேவை கருதி மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸீல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு “ 23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் [...]

சமச்சீர் பாடத்திட்டத்தை வழங்க கோரி புமாஇமு தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களில் 63 தோழர்கள் சிறையில் அடைப்பு!

நேற்று (1.8.2011) காலை பூவிருந்தவல்லி நெடுச்சாலை தாசப்பிரகாஷ் ஹோட்டல் அருகே புமாஇமு தலைமையில் சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே வழங்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளீட்ட 600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் தவிர்த்து 63 தோழர்களை போலீசு பல்வேறு வழக்கின் கீழ் சிறையில் அடைத்து உள்ளது. கைது செய்வதன் மூலம் புமாஇமு போராட்டத்தை முடக்க முடியாது, அதிகப்படுத்தவே முடியும். இதோ புமாஇமு தோழர்கள் தனது போக்குணமிக்க [...]

சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமல்படுத்து! பு.மா.இ.மு தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 600 பேர் கைது!

சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் அதற்கு எதிரான அத்தனை சதிவேலைகளையும், நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மும்முரமாகச் செய்து வரும் பாசிச ஜெயா அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் பு.மா.இ.மு. சென்னை, தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே, மாணவர்கள், பெற்றோரை அணிதிரட்டி போர்க்குணமிக்க மறியலை இன்று  நடத்தியது. காலை 10.30 மணிக்கு தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே சிக்னலில் மறியல் நடத்துவதென முடிவு செய்து, அப்பகுதியைச் சுற்றிலும் நேற்றே வீச்சான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதால் நூற்றுக்கணக்கான பெற்றோர் திரண்டு வந்தனர். சரியாக 10.30 [...]

சமச்சீர் கல்விக்காக போராடிய பு.மா.இ.மு , ம.க.இக ஆகிய புரட்சிகர அமைப்புகளுக்கு வெற்றி!

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடப்பாண்டிலும் தொடர வேண்டும். வருகிற 22ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை முடக்க நினைத்த பாசிச ஜெயாவின் திட்டத்திற்கு எதிராக போராடிய பு.மா.இ.மு , ம.க.இக ஆகிய புரட்சிகர அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி! Related: வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – அரங்கக் கூட்டம் ! அனைவரும் [...]

பஸ்டே’வை கொண்டாடுவோம்!

பஸ்டே’வை கொண்டாடுவோம்! “பஸ்டே” கொண்டாடுவதால் டிராபிக் ஜாம் ஆகிறது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் தடைசெய்கிறோம்” , இது ஐகோர்ட் நாட்டாமைகளின் உத்தரவு. மாணவர்கள் ரவுடித்தனம், பொறுக்கித்தனம் செய்கிறார்கள் “ஆமா அந்த மாணவர்களுக்கு கடுமையான தண்டனை” வழங்க வேண்டுமென்று குரைக்கின்றன பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும். இதையே சாக்காக வைத்துக்கொண்டுகல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்கள் பேராசிரியர்களின் மண்டையை உடைக்கிறது போலீசு. எதை வைத்து பஸ்டே’ வை தடை செய்தது நீதிமன்றம்?. ஒருநாள் ஏ.சி. காரில் செல்லும் போது நீதிபதி ஏன் டிராபிக் ஜாம் [...]

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!

ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

தொழிற் பாடப்பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே ! ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை ! போராட்ட புகைப்படக்காட்சிகள் !

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும் பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தும் விதமாக பு .மா. இ. மு திருச்சி மாநகரத்தில் வரைந்துள்ள கேலிச்சித்திரம் . தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும் பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers