மாணவர்கள் ரவுடிகளா ? – பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் தினகரன் வசந்தம் இதழில் பேட்டி

மாணவர்கள் ரவுடிகளா ? – பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் தினகரன் வசந்தம் இதழில் பேட்டி

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “ ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

“ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன். மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது? ” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு [...]

ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

தொழிற் பாடப்பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே ! ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை ! போராட்ட புகைப்படக்காட்சிகள் !

கல்வியை வியாபாரமாக்கிவரும்

கல்வியை வியாபாரமாக்கிவரும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்கக்கோரி ஜூன் 4 ,2010 பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை(DPI) முற்றுகையிட்டு பு .மா. இ .மு போராட்டம் நடத்தியது.

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “ ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி ” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன். மக்கள் ஏன் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers