உயிரைக் கொடுப்பதல்ல, வாழ்க்கையை கொடுப்பதே புரட்சி! – தோழர் துரை.சண்முகம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குரோம்பேட்டை-யில் நடந்த நவம்பர் புரட்சிதின விழாவில் தோழர் துரை.சண்முகம் ஆற்றிய உரை இது. புரட்சி குறித்தும், அதனை நடத்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசிய  தோழரின் உரை நமக்கு ஒரு உத்தேவகத்தையும், பொறுப்புணர்ச்சியையும் தருகிறது என்றால் அது மிகையில்லை. இதோ அந்த எழுச்சிமிகு உரையினை கேட்க  இங்கே கிளிக் செய்யவும்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers