இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குரோம்பேட்டை-யில் நடந்த நவம்பர் புரட்சிதின விழாவில் தோழர் துரை.சண்முகம் ஆற்றிய உரை இது. புரட்சி குறித்தும், அதனை நடத்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசிய தோழரின் உரை நமக்கு ஒரு உத்தேவகத்தையும், பொறுப்புணர்ச்சியையும் தருகிறது என்றால் அது மிகையில்லை. இதோ அந்த எழுச்சிமிகு உரையினை கேட்க இங்கே கிளிக் செய்யவும்
Filed under: நவம்பர் புரட்சி நாள்,புரட்சி | குறிச்சொற்கள்: அக்டோபர்,அரசியல்,இந்தியா,உரை,உழைப்பாளிகள் தினம்,ஒலி,குரோம்பேட்,சமூக மாற்றம்,சோவியத்,துரை.சண்முகம்,நவம்பர் புரட்சி நாள்,நிகழ்வுகள்,பாட்டாளி வர்க்கம்,புரட்சி,பூவுலகில் சொர்க்கம்,போராட்டம்,மக்கள்புரட்சி,மாணவர்கள்,ரஷியப்புரட்சி,ரஷியா,லெனின்,வீடியோ,ஸ்டாலின் | Leave a Comment »






