ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23 அன்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னையில் மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது. காலை 8 மணியளவில் பறை முழக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தோழர். செந்தில் தனது தலைமை உரையில்” வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தை அம்பலப்படுத்தியும், பல்லாண்டுகளாக இருக்கும் இந்த தேர்தல் முறையினால் உழைக்கும் மக்கள் மென்மேலும் சுரண்டப்பட்டு கொண்டு இருப்பதையும், முதலாளிகளுக்கான இந்தத் [...]

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!

ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

தொழிற் பாடப்பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே ! ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை ! போராட்ட புகைப்படக்காட்சிகள் !

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும் பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தும் விதமாக பு .மா. இ. மு திருச்சி மாநகரத்தில் வரைந்துள்ள கேலிச்சித்திரம் . தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும் பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,

கல்வியை வியாபாரமாக்கிவரும்

கல்வியை வியாபாரமாக்கிவரும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்கக்கோரி ஜூன் 4 ,2010 பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை(DPI) முற்றுகையிட்டு பு .மா. இ .மு போராட்டம் நடத்தியது.

கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்ட…

“பு.மா.இ.மு குரோம்பேட் கிளை துவக்க விழா” புகைப்படங்கள்

      (படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers