பகவத் கீதை: ரஷியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டிய விஷக்கிருமி!

ரஷியாவில் பகவத் கீதை ’நூல்’ வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது. மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது. வன்முறையின் கீழ் [...]

‘தீபாவளி எனும் கொள்ளை நோய்’ – தந்தை பெரியார்

ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயினால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத்தத்தையும், செல்வத்தையும், அறிவையும் உறிஞ்சி விடும் கொள்ளை நோய்களுக்கே அதிகமாக அஞ்ச வேண்டும். அத்தகைய கொள்ளை நோய்கள் இந்து மதத்தில் ஏராளமாக இருக்கின்றன. இவைகளில் எல்லாம் மிகவும் பெரியதாகிய கொள்ளை நோய் தான் இவ்வாரத்தில் வருகிறது. அக் கொள்ளை நோய் தீபாவளிப் பண்டிகை [...]

ஆயிரம் காலம் அடிமை என்றாயே, ஹரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே!!

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்! குஜராத் பாசிசத்தை தேர்வு செய்தது ஏன்? ‘கண்ணை மறைக்கும் காவிப் புழுதி’ ‘வினை’யகர் சதுர்த்தி!!

“கல்வி கார்ப்பரேட்மயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனியம்” – தோழர். மருதையன் உரை வீச்சு!

உரையை கேட்க‌ கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்: july19-maruthaiyan-urai தொடர்புடைய பதிவுகள்: பள்ளிக்கூடம்ன்னா என்னப்பா? – இந்த கேள்விக்கு உங்கள் மறுமொழி என்ன? வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – விரிவான அரங்கக் கூட்ட செய்திகள் & புகைப்படங்கள்! வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – அரங்கக் கூட்டக் காட்சிகள்! வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – அரங்கக் கூட்டம் ! அனைவரும் வருக !

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers