இந்திரா பிறந்த நாளையொட்டி அந்த பாசிசத்தாய் குறித்து இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக தோழர் கலகம் எழுதிய கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது. ************************************************************** நேற்று அன்னை இந்திரா காந்தியின் 92 வது பிறந்த நாளை காங்கிரசார் வழக்கம் போல செட் செட்டாக கொண்டாடினர்.இன்றைய தலைமுறை பலருக்கு அன்னையை பற்றி சரியாகத் தெரியாது. சொல்லித்தந்ததெல்லாம் முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. நமக்கும் கொஞ்சம் அந்தத்தாயின் புகழ் பாட ஆசை தான்.அந்தத்தாயின் புகழினைப்பாட கொல்லப்பட்ட [...]
Filed under: பாசிசம் | குறிச்சொற்கள்: அரசியல்,இந்தியா,இந்திரா,காங்கிரஸ்,காந்தி,சீக்கியர் படுகொலை,ஜகதீஸ் டைலர்,நிகழ்வுகள்,பஞ்சாப் | Leave a Comment »






