பகத்சிங் சிறைப் போராட்டமும் அரிய ஆவணங்களும் – நூல் அறிமுகம்

முதலாத்துவ அநீதிக்கெதிராக எந்த நிலையிலும் சமர்புரியும் சித்தாந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பகத்சிங்கின் சிறைப்போராட்டங்கள்…. சிறை, வதை, தனிமை… எந்தச் சூழலிலும் வாய்ப்பை நழுவவிடாமல் முதலாளித்துவ அடக்குமுறைக்கெதிராக வாதாடும் அரசியல் கூர்மை பகத்சிங்கின் சிறை ஆவணங்கள்… சிறிய நூல்தான்.. இருப்பினும் நம்மை தனிமைச் சிறையிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. ************ ஆவணங்கள் தொகுப்பு – திரு சமன்லால் தமிழில்:   எஸ்.சம்பத், மதுரை வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை – 600002 விலை ரூ15

பகத்சிங் , சுகதேவ், ராஜகுருவின் நினைவு நாளில் சந்தோஷ் நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு தெருமுனைக் கூட்டம்!!

அநீதிக்கு எதிரான இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை என்று முழங்கி 23ம் வயதிலேயே தூக்கு மேடையேறிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத்சிங் , சுகதேவ், ராஜகுருவின் நினைவு நாளில் அந்தப்போரை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் தெருமுனைக்கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னை , எழும்பூர், டாக்டர். சந்தோஷ் நகரில் நடைபெற்றது. இன்று மக்கள் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடினாலே இந்திய அரசின் டர்னியர் விமானங்கள் சுற்றுகின்றன தலைக்கு மேல்.  ஒரு உள் நாட்டுப்போரை [...]

மார்ச் 23, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு நினைவு நாளில் உறுதியேற்போம்!

அன்பார்ந்த மாணவர்களே- இளைஞர்களே! மாணவர்கள் இளைஞர்களின் உண்மையான கதாநாயகர்களான பகத்சிங் ,சுகதேவ்,ராஜகுரு தூக்கிலிடப்பட்ட நாள்தான் மார்ச்-23,1931. வெள்ளையர்களை அடித்து விரட்டி வென்றெடுக்க வேண்டிய விடுதலையை கெஞ்சிப்பெற வேண்டிய பிச்சையாக்கினார் காந்தி. ஆனால் போராடி விடுதலையை சாதிக்க வேண்டும் என்று வெகுண்டெழுந்த பகத்சிங்கும் அவரைச் சார்ந்த இளைஞர்களும் கம்யூனிச ஒளியில் அந்த காந்திய காரிருளை கிழித்து போராடங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராளிகளைத்தான் அன்று காந்தியும் காலனியாதிக்கவாதிகளும் தீவிரவாதிகள் என்று அவதூறு செய்தனர்.விடுதலைக்காகப் போராடிய மக்களை குற்றப் பரம்பரையினராக்கி கண்காணித்து [...]

இன்று விடுதலைப் போரின் விடிவெள்ளி பகத்சிங்கின் 105-வது பிறந்த நாள் !

மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கின்றது இந்த கட்டுரை….                                                                                             [...]

பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!

பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே! எந்தக் கவிதை நாம் பாட? கண்ணில் தெரியும் பூக்களையா! காலில் குத்தும் முட்களையா? எந்த மரபை நாம் தேட?   மாமல்லபுரத்துச் சிற்பங்கள் தரையில் நிழல்விழா தஞ்சைக் கோவில் அற்புதங்கள் சூளகிரி இசைத் தூண்கள்…. புடைப்புச் சிற்பங்கள் இப்படி மூளியாய் கிடக்கும் சிலைகளுக்கும் முன்கதை ஒன்று இருக்கிறது. ஆனால் கூலியாய் நிலம் பெயர்ந்து பெங்களூரிலும், கல் குவாரியிலும் பிய்த்து எறியப்படும் உழைக்கும் மக்களின் கல்லாய்ச் சமைந்த வாழ்க்கையை எழுப்புவதற்கான இலக்கியம் எங்கே? குண்டு [...]

மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்

அந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. கரி மருந்தின் நாற்றமும், புதிய [...]

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23 அன்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னையில் மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது. காலை 8 மணியளவில் பறை முழக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தோழர். செந்தில் தனது தலைமை உரையில்” வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தை அம்பலப்படுத்தியும், பல்லாண்டுகளாக இருக்கும் இந்த தேர்தல் முறையினால் உழைக்கும் மக்கள் மென்மேலும் சுரண்டப்பட்டு கொண்டு இருப்பதையும், முதலாளிகளுக்கான இந்தத் [...]

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் ,சுகதேவ் ,ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! சென்னை-யில் பு.மா. இ .மு ஓவியக் கண்காட்சி ..

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் ,சுகதேவ் ,ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! சென்னை-யில் பு. ம. இ .மு ஓவியக் கண்காட்சி .. பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை , சித்திரமாக தொகுத்து காட்சிப் படுத்தி இன்றைய மாணவர்கள் ,இளைஞர்களிடம் ஏகாத்திபத்திய எதிர்ப்பு உணர்வை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மார்ச் 23 ந்தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஓவியக் கண்காட்சியும் அதன் [...]

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் ,சுகதேவ் ,ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! சென்னை-யில் பு.மா. இ .மு ஓவியக் கண்காட்சி /அரங்கக்கூட்டம்

பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை , சித்திரமாக தொகுத்து காட்சிப் படுத்தி இன்றைய மாணவர்கள் ,இளைஞர்களிடம் ஏகாத்திபத்திய எதிர்ப்பு உணர்வை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மார்ச் 23 ந்தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஓவியக் கண்காட்சியும் ,மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை அரங்கக்கூட்டமும் மதுரவாயலில் நடைபெற்றது,பு .மா .இ .மு .சென்னைக் கிளை பொருளாளர் தோழர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் [...]

“பு.மா.இ.மு குரோம்பேட் கிளை துவக்க விழா” புகைப்படங்கள்

      (படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers