இவர் தான் லெனின்

1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் 2. வறுமையை ஒழித்த லெனின் 3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன் 4. வக்கீல் உருவில் ஒரு போராளி! 5. லெனின் தேர்வு செய்த பாதை 6. போராட்டமே வாழ்க்கையாக…! 7. சைபீரியச் சிறைவாசம் 8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின் 9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள் 10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி 11. சதியை முறியடித்த லெனின் 12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி 13. [...]

பகத்சிங் -ஒரு அறிமுகம்

பகத்சிங் -ஒரு அறிமுகம் இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டு வளங்களை சுரண்டிக் கொள்ளையடித்தனர். மக்கள் வறுமையில் வாடினர். இதைப் புரிந்து கொண்ட மக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஒழிக்க போராடத் துணிந்தனர். போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறை ஏற்பட்டது. .. 1919 ஏப்ரல் 14 ஆம் நாள் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரவுலத் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. திடீரென ஜெனரல் டயரின் [...]

சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

அன்பார்ந்த நண்பர்களே ! வினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம். முன்னுரை: எமது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் சிலர் இணையத்தில் வினவு எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார்கள். பொதுவில் பொழுது போக்கும், அரட்டையும் நிறைந்திருக்கும் இணைய உலகில் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers