பு மா இ மு மாணவர்கள் வரையும் ஓவியங்களை வலைப்பூவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாரம் ஒரு கருத்துப்படம் இந்த வலைப்பூவில் வெளியிடப்பபடும். இந்த கருத்துப்படங்கள் நிகழ்கால அரசியல், உழைக்கும் மக்களின் எதார்த்த வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்கும்.
Filed under: கருத்துப்படம்,நாகரீகக் கோமாளி | 3 மறுமொழிகள் »






