உயிரைக் கொடுப்பதல்ல, வாழ்க்கையை கொடுப்பதே புரட்சி! – தோழர் துரை.சண்முகம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குரோம்பேட்டை-யில் நடந்த நவம்பர் புரட்சிதின விழாவில் தோழர் துரை.சண்முகம் ஆற்றிய உரை இது. புரட்சி குறித்தும், அதனை நடத்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசிய  தோழரின் உரை நமக்கு ஒரு உத்தேவகத்தையும், பொறுப்புணர்ச்சியையும் தருகிறது என்றால் அது மிகையில்லை. இதோ அந்த எழுச்சிமிகு உரையினை கேட்க  இங்கே கிளிக் செய்யவும்

நான் உலகம், தொழிலாளி நானே உலகம்! நவம்பர் புரட்சி நாள் விழா வீடியோ!

  தொடர்புடைய பதிவுகள்: நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! புரட்சிகர அமைப்புக்களின் நவம்பர் புரட்சி நாள் விழா  புகைப்படத் தொகுப்பு!  நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார் நண்பனுக்கு ஓர் கடிதம் !  வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!  “ஸ்டாலின் சகாப்தம்” வரலாற்று நோக்கில் ” ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் “  ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ?   நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்  ”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்   “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்! [...]

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! புரட்சிகர அமைப்புக்களின் நவம்பர் புரட்சி நாள் விழா

ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோன்மையை வீழ்த்தி, இந்த உலகைப் படைத்த பாட்டாளிகளால், உலகினை ஆளமுடியும் என்று பறைசாற்றி நாள் 1917, நவ.7. மார்க்சிய ஆசான்கள் மார்க்சும் எங்கெல்சும் காட்டிய பாதையில் தோழர் லெனின் தலைமையில் அடிமைவிலங்கு பூட்டப்பட்டிருந்த தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைந்த நாளும் இதுதான்,உழைக்கும் மக்களை வறுமையிலும் ஏழ்மையிலும் திட்மிட்டுத்தள்ளி, உலகையே சுரண்டிக் கொழுத்த முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கத்தால் வீழ்த்தப்படவேண்டியதை அறிவித்த நாள் தான் நவ.7. அந்த உழைக்கும் மக்களின் உண்மையான திருவிழாவை “நவம்பர் புரட்சி நாளை [...]

நவம்பர் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ம.க.இ.க. – பு.மா.இ.மு.-பு.ஜ.தொ.மு.-பெ.வி.மு ஆகிய அமைப்புகள் நடத்திய விழாவின் புகைப்படத் தொகுப்பு!

தொடர்புடைய பதிவுகள்: நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார் நண்பனுக்கு ஓர் கடிதம் ! வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்! “ஸ்டாலின் சகாப்தம்” வரலாற்று நோக்கில் ” ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் “  ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ? நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம் ”அக்டோபர்” – சோவியத் திரைப்படம் “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்! நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்

பாசிசத்திலிருந்து உலகை காப்பாற்றிய சோவியத்தின் வீரர்கள்!

உலகை ஹிட்லரின் பாசிச இருள் கவ்வியிருந்த போது அதிலிருந்து உலகை காப்பாற்றியது தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன். இரண்டு கோடிக்கும் மேற்பட்ட உயிர்தியாகங்களை புரிந்து இதனை சாதித்தது சோசலிச நாடான சோவியத் யூனியன். அப்படி ஒரு சோசலிச நாட்டை உருவாக்கிய புரட்சி நாள் “நவம்பர் புரட்சி நாள்”. லெனின் தலைமையில் ரஷிய மக்கள் நடத்திய அந்த புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. முதலாளித்துவத்தின் இருப்பிற்கே ஆப்பரைந்த அந்த நவம்பர் புரட்சி தான் [...]

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நவ. 7, 1917, உழைப்பது மட்டுமல்ல, நம்முடைய வேலை, நாட்டை ஆளவும் முடியும் என்பதை நிரூபித்த நாள். சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்தி உழைப்பவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை படைத்த நாள். இந்த பூவலகில் சோசலிசம் என்ற சொர்க்கத்தை உழைப்பவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாள். அது தான் ரசியப் புரட்சி நாள். உழைக்கும் மக்களுக்கான உண்மையான கொண்டாட்ட நாளும் இதே நாள் என்பதை நம் நினைவில் நிறுத்துவோம்! பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான் ஆசான் தோழர் லெனின் தலைமையில், [...]

லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்!

1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு [...]

ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்

நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு, ”குடியரசு இதழில்”  பெரியார் எழுதிய ”ருஷ்யாவின் வெற்றி ”என்ற கட்டுரையினை வெளியீடுகிறோம். 78 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்த எழுத்துக்களின் தேவை எப்போதையும் விட இப்போது அதிகமாயிருக்கிறது.  பாட்டாளிகளால் படைக்கப்பட்ட பொன்னுலகை  தனக்கேயுரிய பாணியில் விளக்குகிறார் தந்தை பெரியார். ******************************  ருஷியாவின் வெற்றி  ஐந்து வருட திட்டத்தின் பலன் ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர் அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார [...]

நண்பனுக்கு ஓர் கடிதம் !

என் அன்பு நண்பனே, ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு முன் அதிகாலை மூன்றுமணிக்கு நான் புரட்சிநாள் கவிதை வாசித்தேனே ஓடிவிட்டன நாட்கள் நீ எங்கிருக்கிறாய் தெரியவில்லை எப்போதாவது நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்…. ஒரு எல்லை வரைப் உன்னிடத்தில் போராடினேன் ஆனாலும் முடியவில்லை எத்தனை வாதங்கள், விவாதங்கள் சண்டைகள், சமாதானங்கள் எல்லாம் முடிந்து விட்டன நான் திரும்பிப்பார்க்கின்றேன் உன்னிடத்தில் எத்தனைப் போராட்டங்கள் ஆனாலும் உன் அடிமைத்தனத்தையுடைக்க நீ தயாராக இல்லையே…. இப்போது உணர்கிறேன் தவறாக பேசிவிட்டோமோ அப்படி பேசியிருந்தால் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers