Posted on March 22, 2009 by rsyf
காட்சி: 1
செந்தில்:
அண்ணே, நம்ம கட்சி தான் அன்றைக்கு வெள்ளைக்காரனுடன் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சின்னு அடிக்கடி சொல்றீங்க. ஆனா நம்ம கட்சியை ஆரம்பித்ததே “ஹீகூம்” ன்ன வெள்ளைக்காரனு சொல்றாங்களேனே, அது உண்மையானே?
கவுண்டமணி:
ஆமாண்டா. ஆனா இது ஜனங்களுக்கு தெரியாதுடா, நாம தான் புத்தகத்தில் மாத்தி எழுதிவிட்டோம்ல. எவனையாவது நடுராத்தியிலே எழுப்பி ‘இந்தியாவிற்கு சுந்திரம் வாங்கி கொடுத்தது யாருன்னு?’ கேளு. அவன் ‘நம்ம மகாத்மா’ன்னு தான் சொல்லுவான்.
அவரு ஒரு பிரிட்டிஸ் ஆள்காட்டி தானு இப்ப “நாமளே” போய் சொன்னாலும் [...]
Filed under: அரசியல், காங்கிரஸ், தேர்தல் புறக்கணிப்பு இயக்கம், போலி ஜனநாயகத் தேர்தல், போலி ஜனநாயகம் | 2 Comments »
Posted on March 21, 2009 by rsyf
ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும்
http://www.snapvine.com/bp/ceB85BYzEd6nWQAwSFxxvg
தொடர்புடைய பதிவுகள்:
அண்ணன் வர்றாரு
“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி
தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 1
தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 2
Filed under: அரசியல், தேர்தல் புறக்கணிப்பு இயக்கம், பாடல்கள், புதிய கலாச்சாரம், புரட்சிகர பாடல்கள், போலி ஜனநாயகத் தேர்தல், போலி ஜனநாயகம், ம.க.இ.க | Leave a Comment »
Posted on March 20, 2009 by rsyf
“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி
” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது. ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.
மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது?
” ஓட்டு [...]
Filed under: அரசியல், தேர்தல் புறக்கணிப்பு இயக்கம், பேட்டி, போலி ஜனநாயகத் தேர்தல், போலி ஜனநாயகம், ம.க.இ.க | Leave a Comment »
Posted on March 15, 2009 by rsyf
மூஞ்சப் பாரு! கொள்கையப் பார்க்காதே! கொள்கை கூட்டணிகளின் கொள்கை விளக்கங்கள்
“இது கொள்கைக் கூட்டணியல்ல, அரசியல் கூட்டணி” என்றார் போயஸ் தோட்டத்தை விட்டுவெளியில் வந்த வை.கோபால்சாமி. கொள்கை என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?
இதற்கு 1999இலேயே திருமாவளவன் பதில் சொல்லியிருக்கிறார். “”தேர்தல் புறக்கணிப்பு எங்கள் கோட்பாடு பங்கேற்பு என்பது நிலைப்பாடு” என்றார்.
திருமாவை வை.கோவுக்கு மொழிபெயர்த்தால், கொள்கை என்பது கோட்பாடு, அரசியல் என்பது நிலைப்பாடு என்று பொருள் வருகிறது.
இன்று போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வந்தவுடன், “”நிலைப்பாடு என்பது வேறு, [...]
Filed under: தேர்தல் புறக்கணிப்பு இயக்கம், போலி ஜனநாயகத் தேர்தல், போலி ஜனநாயகம் | Leave a Comment »
Posted on March 14, 2009 by rsyf
15வது முறையாக மக்களை ஏமாற்ற வரும் ஓட்டுப்பொறுக்கிகளையும் போலி ஜனநாயகத் தேர்தலையும் அம்பலப்படுத்தி புதிய கலாச்சாரத்தில் வந்த இந்த கட்டுரையினை மக்களின் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தில் முதல் கட்டுரையாக வெளியீடுகிறோம்.
**********
இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன [...]
Filed under: தேர்தல் புறக்கணிப்பு இயக்கம், போலி ஜனநாயகத் தேர்தல் | Leave a Comment »