திமுக, அதிமுக, தேமுதிக-வினரை ”மொக்கை பண்ணி” களை கட்டிய வேட்பாளர் பைரவன் (நாய்) !

”அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! இதோ, உங்கள் இல்லங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் உங்கள் வீட்டுப்பிள்ளை, நேர்மையின் சிகரம், வாரிவழங்கும் வள்ளல், ஏழைகளின் தங்கம், மாசில்லா மாணிக்கம் நமது அண்ணனுக்கு…… சின்னத்தில் வாக்களித்தால்; சாலையின் பள்ளங்கள், பளிங்கு சாலைகளாகும். வீடுகளிலேயே குடிநீர் குழாய்களை பொருத்தி மக்களின் கஷ்டங்களை போக்குவார், சீரழிந்த தெருக்களை சிங்கப்பூராக்க அண்ணனுக்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள்” இந்தக்காட்சியை நினைவில் ஓட்டுப்பாருங்கள் சுமார் 50 பேர் புடை சூழ, முன்னே தாரை தப்பட்டைகள் முழங்க, வலது இடப்புறங்களில் அல்லக்கைகள் [...]

பொறுக்கித் தின்ன போட்டி போடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம் அதிகாரத்தை பரவலாக்குவதல்ல! ஊழலை பரவலாக்குவதே! விவசாயிக்கு நிலம், விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம், இவையே கிராம மக்களுக்கான உண்மையான அதிகாரங்கள்! உள்ளாட்சி வழங்கும் அதிகாரம் பிழைப்புவாதிகள் பொறுக்கித் தின்பதற்கான அதிகாரமே! விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், உணவு தானியம், காய்கறிகள் விலை நிர்ணயம் செய்வது டாடா, அம்பானி, பன்னாட்டுக் கம்பெனிகள்! நெசவு, தீப்பெட்டி, கைவினைத் தொழில்களின் கழுத்தை நெறிப்பதும் பன்னாட்டுக் கம்பெனிகள்! உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதுகாக்க [...]

தேர்தல் பாதை திருடர் பாதை! தோழர் கலகத்தின் கவிதைகள்!

மாற்றங்களும் சில கற்களும் பதிமூன்று முறையாக மாற்றங்கள் வந்தன முகமூடிகளில் மட்டும் முகமூடிகளைத்தாண்டி பற்கள் கோரமாய் வளர்ந்து கொண்டே இருக்கின்றன வாக்குச்சீட்டுகள் எந்திரங்களாகி நூறு ஆயிரமாகி பில்லியனர்கள் ட்ரில்லியனர்களாகி பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு பணக்காரர்கள் வாழ மிட்டல்களின் தொப்பைகளில் செத்துப்போன எம் பழங்குடிகளின் பிணங்கள் டாடா பிர்லா அம்பானி வேதாந்தா இந்தியாவின் வாசனைத்திரவியங்கள் உழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள் சிந்தும் ரத்தத்துளிகளை ருசிக்க மண்மோகன் கருணா செயா சிபீஎம் ச்சீப்பீஎம் திருமா ராமதாஸ் வைகோ வரிசையாய் [...]

கூட்டணி போட்ட யோக்கியனெல்லாம் தனித்தனியா வர்றான்…. எதுக்கும் சொம்ப எடுத்து உள்ளே வை!

பொறுக்கித் தின்ன போட்டி போடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!   அன்பார்ந்த உழைக்கும் மக்களே! உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம் அதிகாரத்தை பரவலாக்குவதல்ல! ஊழலை பரவலாக்குவதே!   விவசாயிக்கு நிலம், விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம், இவையே கிராம மக்களுக்கான உண்மையான அதிகாரங்கள்! உள்ளாட்சி வழங்கும் அதிகாரம் பிழைப்புவாதிகள் பொறுக்கித் தின்பதற்கான அதிகாரமே!   விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், உணவு தானியம், காய்கறிகள் விலை நிர்ணயம் செய்வது டாடா, அம்பானி, பன்னாட்டுக் கம்பெனிகள்! நெசவு, [...]

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

• “தேர்தல் பாதை திருடர் பாதை” – என்றவுடன், அப்படியானால் ஓட்டுப்போடும் நானுமா? என உள்ளர்த்தம் புரிந்து கொண்டு கோபப்படும் நண்பா, உள்ளபடியே சொல்! “இனி எவன் வந்தாலும் ஏறுன விலைவாசி இறங்கப் போவதில்லை, எல்லா பயலும் திருடனுங்க” என எல்லாமும் நீயே சொல்லிவிட்டு, சரி… எவனுக்காவது ஓட்டுப்போடுவோம் என நீ கிளம்பிப்போவது யோக்கியமா? • கட்டை விரலில் வேப்பெண்ணை தடவினால் கை சூப்பும் பழக்கம் அத்தோடு நின்றுவிடும், இது என்ன கெட்ட பழக்கமோ? எத்தனை முறை உன் முகத்தில் [...]

வோட்டு போடாம இருந்தால் மட்டும் போதாது ! மாற்றத்துக்கு அணி திரளணும் !

மனசே கஷ்டமா இருக்குது தம்பி ! தின்ம் தினம் TVல பார்துனு தானே இருக்கோம் ! சின்ன் சின்ன குழந்தையெல்லாம் ஒரே ரத்தமா கிடக்குது ! ஏதோ நீ இந்த வெயில்ல வந்து இப்பிடி பேசிட்டு இருக்கற ! பெரியாரே சொல்லிட்டு போயிருக்காரு ! தமிழ் நாட்டு மக்கள் ஆட்டு மந்தை ! ஜென்மதுக்கும் திருந்தாதுன்னு ! ஏதோ நீ புது கட்சியா இருக்கற ! யாருக்கும் வோட்டு போட வேணாங்கிற ! சரி நோட்டீசை கொடு [...]

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன். மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது? ” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் [...]

காங்கிரஸ் கட்சியில் செந்தில்-கவுண்டமணி!

காட்சி: 1 செந்தில்: அண்ணே, நம்ம கட்சி தான் அன்றைக்கு வெள்ளைக்காரனுடன் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சின்னு அடிக்கடி சொல்றீங்க. ஆனா நம்ம கட்சியை ஆரம்பித்ததே “ஹீகூம்” ன்ன வெள்ளைக்காரனு சொல்றாங்களேனே, அது உண்மையானே? கவுண்டமணி: ஆமாண்டா. ஆனா இது ஜனங்களுக்கு தெரியாதுடா, நாம தான் புத்தகத்தில் மாத்தி எழுதிவிட்டோம்ல. எவனையாவது நடுராத்தியிலே எழுப்பி ‘இந்தியாவிற்கு சுந்திரம் வாங்கி கொடுத்தது யாருன்னு?’ கேளு. அவன் ‘நம்ம மகாத்மா’ன்னு தான் சொல்லுவான். அவரு ஒரு பிரிட்டிஸ் ஆள்காட்டி [...]

கொள்கை கூட்டணி ஒவ்வொனுக்கும் என்ன பின்னணி!

 ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும் http://www.snapvine.com/bp/ceB85BYzEd6nWQAwSFxxvg தொடர்புடைய பதிவுகள்: அண்ணன் வர்றாரு “தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 1 தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 2

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “ ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி ” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன். மக்கள் ஏன் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers