“ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது. ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன். மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது? ” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு [...]
Filed under: தேர்தல் பாதை,பேட்டி | குறிச்சொற்கள்: அரசியல்,இந்தியா,நிகழ்வுகள்,ம.க.இ.க,மறுகாலனியாக்கம் | 1 மறுமொழி »






