தமிழகத்தில் தனியார் மின் நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக மின்கட்டணம் மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாசிச ஜெயா அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு என்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காகவே என்று மாற்றப்பட்டதன் தொடர்ச்சியாகவே மின்சாரமும் பன்னாட்டு மற்றும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. இந்த மின்கட்டண உயர்வுக்கு காரணமான தனியார்மயத்தை ஒழிப்பது ஒன்றே தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, [...]
Filed under: ஜெயாவின் பேயாட்சி,போராட்டத்தில் நாங்கள் | குறிச்சொற்கள்: அரசியல்,கரூர் புமாஇமு,கூடங்குளம்,ஜெயலலிதா,ஜெயா,தனியார்மயம்,தமிழக அரசு,தமிழகம்,நிகழ்வுகள்,பன்னாட்டு முதலாளிகள்,பாசிச ஜெயா அரசு,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,பொதுக்கூட்டம்,போராட்டம்,ம.க.இ.க,ம.க.இ.க மையக்கலை குழு,மின் கட்டண உயர்வு,மின்சார ஒழுங்கு முறை ஆணையம்,மின்சாரம் | Leave a Comment »






