பாசிச இருள் சூழ்ந்திருந்த இரண்டாம் உலகப் போரின் போது போருக்காகவே பல ஆண்டுகள் தயாரிப்பில் செலவிட்டதுமான, மேற்கு ஐரோப்பாவிலும் பால்கனிலும் இரண்டாண்டு கால போர் அனுபவம் பெற்றதுமான ஹிட்லரின் ஜெர்மானிய இராணுவத்தை தடுத்து நிறுத்தியது லெனின்கிராடு சுவர். அதுவும் சாதாரணமாக தடுத்து நிறுத்தவில்லை. மிகப்பெரிய அளவில் ஆட்களையும், ஆயுதங்களையும் இழந்து மற்ற போர்முனைகளிலுமிருந்து வெளியேற வேண்டிய நிலையினை பாசிச மிருகமான ஹிட்லருக்கு ஏற்படுத்தி வரலாற்று வெற்றியை பெற்று தந்த்து லெனின்கிராடு. இப்படிபட்ட லெனின்கிராடு சண்டையில் மிக முக்கிய [...]
Filed under: சோசலிசம்,சோவியத் யூனியன் | குறிச்சொற்கள்: அரசியல்,இரண்டாம் உலகப்போர்,கவிதை,செர்க்கீ கிராவ்,சோசலிசம்,சோவியத் யூனியன்,சோவியத் வீரம்,தொழிலாளர்கள்,நிகழ்வுகள்,நினைவு தினம்,நூல் அறிமுகம்,பாட்டாளி வர்க்கம்,புரட்சி,பூவுலகில் சொர்க்கம்,மாஸ்கோ நூல்கள்,ரஷியத் தலைவர்,ரஷியப்புரட்சி,ரஷியா,லெனின்,லெனின்கிராடு,ஸ்டாலின் | Leave a Comment »






