பொய்யிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதுவழி ஒன்றிருந்தால் நாராயணசாமி வாயிலிருந்தே நாலாயிரம் மெகாவாட்டும் அப்துகலாம் வாயிலிருந்து ஆராயிரம் மெகாவாட்டும் தமிழகத்திற்கு கிடைக்கும். அன்றாடம் இவர்கள் அவிழ்க்கும் பொய்கள் அணுவுக்கே அடுக்காது… அணுக்கழிவே சகிக்காது. வளர்ச்சி என்பதற்காய் புற்று நோயை ஏற்க முடியுமா ? அறிவியல் சுகம் அடைவதற்காய் மின்சாரத்தை முத்தமிட முடியுமா ? – நூலில் இருந்து *************** தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதை நூல் விலை: ரூ. 10 நூல் கிடைக்குமிடங்கள்: புதிய கலாச்சாரம், 16, [...]
Filed under: கூடங்குளம்,சிறு வெளியீடு,மறுகாலனியாக்கம் | குறிச்சொற்கள்: அணு மின்சாரம்,அணுமின் நிலைய விபத்துக்கள்,அப்துல் கலாம்,அமெரிக்கா,அரசியல்,இடிந்தகரை,இடிந்தகரை மக்கள் போராட்டம்,கதிர் வீச்சு,கன்னியாகுமரி,கவிதைகள்,காங்கிரசு,கூடங்களும் அணுமின் நிலையம்,கூடங்குளம்,கூடங்குளம் அணு மின்நிலையம்,சினிமா,நாகர்கோவில்,நிகழ்வுகள்,பா.ஜ.க,புஜதொமு,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,பெண்கள் விடுதலை முன்னணி,பெவிமு,பேரணி,ம.க.இ.க,மக்கள் கலை இலக்கியக் கழகம்,மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,முற்றுகை,ரசியா,விவசாயிகள் விடுதலை முன்னணி,விவிமு,HRPC | Leave a Comment »






