ஐஐடி மாணவர்களின் தொடர் தற்கொலைகள் உயர்கல்வி தனியார்மயமாக்கலின் விளைவும், கடோட்கர் குழு அறிக்கையும் ! தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களில் ஐஐடிக்களில், குறிப்பாக பார்ப்பன மேலாண்மை தலைவிரித்தாடும் ஐஐடி கான்பூரிலும் சென்னையிலும் நடக்கும் மாணவர் தற்கொலைகள், செய்தி ஊடகங்களையும், பொதுமக்களையும், ஏன் விட்டேத்தியான இந்த அரசையும் கூட மாணவர் தற்கொலைக்கான காரணங்களை நோக்கி சற்று தலை திருப்ப வைத்துள்ளது. 2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் [...]
Filed under: உயர் கல்வி,சிறப்புக் கட்டுரைகள் | குறிச்சொற்கள்: அரசியல்,இந்திய அரசு,உயர் கல்வி,உயர்கல்வியில் தனியார் மயம்,உலக வர்த்தக நிறுவனம்,ஐஐடி,ஐஐடி மாணவர்கள் தற்கொலைகள்,காட் ஒப்பந்தம்,சென்னை ஐஐடி,தனியார் மயம்,தலித் மாணவர்கள்,நிகழ்வுகள்,நிதின்குமார் ரெட்டி தற்கொலை,பார்ப்பனியம்,மனீஷ் குமார்,ரித்திகா சாட்டர்ஜி | Leave a Comment »






