எமது தோழர்கள் அவர்களது குழந்தைகளை பள்ளியில் சாதி, மதமற்றோர் என்று சேர்க்கும் போது அநேக பள்ளி நிர்வாகங்கள் – அரசு பள்ளிகளையும் உள்ளிட்டு – மறுத்து விடுவது வழக்கம். பின்னர் தோழர்கள் அப்படிச் சேர்க்க முடியுமென்ற அரசாணையை நகலெடுத்து நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்லி சேர்ப்பது வழக்கம். இது போக தோழர்கள் கைதாகி காவல் நிலையத்திற்கோ, சிறைக்கோ செல்லும் போதும் சாதி குறிப்பிடச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவது வழக்கம். அங்கேயும் ஒவ்வொரு முறையும் போராட்டத்தின் மூலமே சாதி அடையாளங்களை [...]
Filed under: சாதி மறுப்பு | குறிச்சொற்கள்: அரசாணை,அரசியல்,இந்து,இந்து மதம்,இளைஞர்கள்,உயர் கல்வி,கல்லூரி,கல்வி,சாதிமத எதிர்ப்பு,சுய மரியாதை,தமிழகம்,நிகழ்வுகள்,பள்ளி,பெரியார்,மதம்,மாணவர்கள்,வினவு | Leave a Comment »






