“பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா. அவர் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர். அவரது மனைவியும் ஒரு அரசு ஊழியர். இப்படிப்பட்ட பின்னணியில் இருப்பவர்கள் ஒரே செல்ல மகனை சாதாரண லெவலுக்கு வளர்க்க விரும்புவார்களா? பையனுக்கு காலையில் கராத்தே வகுப்பு, பிறகு கான்வென்ட் பள்ளிக்கூடம். மாலை ஸ்பெசல் டியூசன், பிறகு [...]
Filed under: குடும்பம்,மாணவர்கள் | குறிச்சொற்கள்: அரசியல்,கட்டுரை,கல்வி,குழந்தை வளர்ப்பு,கோடைகால வகுப்புகள்,சமச்சீர் கல்வி,சினிமா,துரை.சண்முகம்,நிகழ்வுகள்,பயிற்சி வகுப்புகள்,புதியகலாச்சாரம்,மறுகாலனியாக்கம்,முதலாளித்துவம் | Leave a Comment »






