இந்தியன் பிரீமியர் லீக் எனும் குத்தாட்ட கிரிக்கெட் போட்டியின் இரசிகனான பொறியியல் கல்லூரி மாணவன் ரவிச்சந்திரா, ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஐந்து இலட்சம் ரூபாõயைத் தோற்றுவிட்டு, அதனை அடைப்பதற்காக ஒரு சிறுவனை கடத்தி, பிணையத் தொகை கேட்டுக் கொலையும் செய்துவிட்டான். இது ஆந்திரத்தின் கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறுநகரில் நடந்திருக்கும் சம்பவம். ஒரு சிறுநகரிலேயே இப்படி. அனைத்திந்திய அளவில் தற்போதைய ஐ.பி.எல் சீசனின் சூதாட்ட மதிப்பு தோராயமாக 6000 கோடி ரூபாõயை எட்டும் என்கிறார்கள். ஆங்காங்கே போலீசு இவர்களை [...]
Filed under: கிரிக்கெட் சூதாட்டம் | குறிச்சொற்கள்: அம்பானி,அரசியல்,இந்தியா சிமெண்ட்ஸ்,ஐ.பி.எல்,கிரிக்கெடெயின்மெண்ட்,கிரிக்கெட்,கிரிக்கெட் சூதாட்டம்,சூதாட்டம்,ஜி.எம்.ஆர்,டெக்கான் குரோனிக்கிள்,நிகழ்வுகள்,பாம்பே டையிங்,பிசிசிஐ,மங்காத்தா,மல்லையா,ராஜ் குந்த்ரா,ஷாருக் கான் | Leave a Comment »






