டிச 23 தினமணியில் ஜெயமோகன் ‘அண்ணா ஹசாரே – மனசாட்சி பதில் சொல்லட்டும்’ என்ற கட்டுரை’ எழுதி’ உள்ளார். அதில், அன்னா ஹசாரே, ஒரு வரலாற்று நம்பிக்கை அவர், காந்திய முறையினை கடைப்பிடிப்பவர் அவர், தலித்துகளுக்கு அதிகார பகிர்வு அளித்தவர் அவர் (1987-ல் ராலேகான் சித்திக்கு போய் பார்த்தபோது), எளிமையின் சிகரம் அவர், ஏழை சமூகசேவகர் அவர்….. அவர், அவர், அவர் என நீளும் ஜெயமோகன் புலம்பலில் இடையிடையே குடிப்பவர்களை சவுக்கால் அடிப்பது என்ற முடிவுக்கு மரத்தடி [...]
Filed under: கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி,குறுக்கு வெட்டு பகுதி | குறிச்சொற்கள்: அன்னா ஹசாரே,அரசியல்,ஆர்.எஸ்.எஸ் அம்பி,இந்தியா,ஊழல் எதிர்ப்பு,ஓட்டுப்பொறுக்கி அரசியல்,கட்டுரை,காங்கிரஸ்,காந்தி,கார்ப்பரேட் கம்பெனிகள்,கிரன் பேடி,சினிமா,சுயமோகன்,ஜன லோக்பால்,ஜெயமோகன்,தமிழகம்,துரோகம்,நிகழ்வுகள்,நையாண்டி,பகத்சிங் வாரிசுகள்,பன்னாட்டு முதலாளிகள்,பார்ப்பனியம்,புலம்பல்,போராட்டம்,மறுகாலனியாக்கம்,மாணவர்கள்,லோக்பால்,விமர்சனம் | Leave a Comment »






