12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. ___________________________ அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும், அவன் தருவதை படிக்க வேண்டும், நம் தினச்சாவு கூட – இனி அணுச்சாவாகவே அமைய வேண்டும் எனும் அமெரிக்க திமிரின் ஆதிக்க குறியீடே, கூடங்குளம் அணு உலை ! போராடும் தமிழகத்தின் ஒரு பகுதியாக இக்கவியரங்கம்… அனைவர்க்கும் வணக்கங்கள். *** இடிந்தகரை உணர்ச்சிகள் ஒரு கவிதைக்குள் அடங்குமா ? தெக்கத்தி [...]
Filed under: கவிதைகள்,கூடங்குளம்,மறுகாலனியாக்கம் | குறிச்சொற்கள்: அணு மின்சாரம்,அப்துல் கலாம்,அமெரிக்கா,அரசியல்,இடிந்தகரை,இடிந்தகரை மக்கள் போராட்டம்,இலக்கியம்,கவிதை,கவிதைகள்,கவியரங்கம்,காங்கிரசு,கூடங்குளம்,கூடங்குளம் அணுமின் நிலையம்,ஜெயலலிதா,தமிழக அரசு,நாராயணசாமி,நிகழ்வுகள்,ப.சிதம்பரம்,படைப்பு,பாரதிய ஜனதா,புனைவு,மத்திய அரசு,மன்மோகன் சிங் | Leave a Comment »






