பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ‘பிட்’சப்ளை செய்த திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறது. கைகளில் ‘பிட்’டு காகிதமும், சட்டைப்பையில் ‘காந்தி’காகிதம் சகிதமாக பிடிபட்டிருக்கின்றனர், ஆசிரியர்கள். “….பிட்டுக்காக வாத்தியார்கள் பிடிபட்டு சஸ்பெண்ட் ஆனதை இப்பத்தான் கேள்விப்படுகிறோம். கலி முத்திப் போச்சு” என இச்சம்பவம் குறித்து தமிழக மக்கள் பேசிக்கொள்வதாகக் குறிப்பிடுகிறது, ஏப்.26 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழ். மேலும், [...]
Filed under: கல்வி தனியார்மயம் | குறிச்சொற்கள்: அரசியல்,கல்வி,கல்விக் கொள்ளை,குறிஞ்சி மெட்ரிக்குலேசன் பள்ளி,தனியார் பள்ளிகள்,தனியார் பள்ளிகள் ஊழல்,திருவண்ணாமலை மவுண்ட் செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி,நாமக்கல் தனியார் பள்ளிகள்,நிகழ்வுகள்,மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,மெட்ரிக்குலேஷன் பள்ளி,வினவு கட்டுரைகள் | 1 மறுமொழி »






