384 தனியார் பள்ளிகளுக்கு 15% கட்டண உயர்வு- பகற்கொள்ளைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை முறியடிப்போம்!

தொடர்புடைய பதிவுகள்: கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா? கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது? பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!! பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!

384 தனியார் பள்ளிகளுக்கு 15% கட்டண உயர்வு- பகற்கொள்ளைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை முறியடிப்போம்!

பெற்றோர்களே! மாணவர்களே!! கல்வியை கடைச் சரக்காக்கி கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை  அரசுடைமையாக்கப் போராடுவோம்! பொது பள்ளியின் மூலம் இலவசக் கல்வி பெறும்  உரிமையை நிலைநாட்டுவோம்! வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு  முடிவு கட்டுவோம்!! தொடர்புடைய பதிவுகள்: கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா? கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது? பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

அரசுக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க டவுட்டன் கொரியன் பள்ளிக்கு உயர்நீதிமன்றம் ஆணை !

பு.மா.இ.மு – ம.க.இ.க போராட்டத்திற்கு வெற்றி! மாணவன் விஷ்வாவை மீண்டும் சேர்த்துக் கொள்ள – அரசுக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க டவுட்டன் கொரியன் பள்ளிக்கு உயர்நீதிமன்றம் ஆணை ! —————————————————————————————– பெற்றோர்களே -மாணவர்களே ! * தனியார் பள்ளிகளின் அராஜகத்திற்கு விழுந்தது  முதல் அடி ! * ஆணையை அமல்படுத்த மறுக்கும்   பள்ளி நிர்வாகத்தின்  திமிருக்கு  முடிவுகட்டுவோம் ! ———————————————————————           மக்கள் கலை இலக்கியக் கழகம் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி       9445112675 [...]

திருச்சியில் போராட்டத்திற்காக மாணவர்களை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் கடத்தவில்லை- தினத்தந்தி வெளியிட்ட மறுப்புசெய்தி!

தினத்தந்தியில் ஜூலை 27 வந்த உண்மைக்கு புறம்பான செய்தி: மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேர் கைது திருச்சி, ஜுலை.27- பள்ளி மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட செய்ததாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர். வேனில் கடத்தல் திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரி [...]

தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு

தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கும் தமிழக அரசின் சதியை முறியடிப்போம்! மே 22,2010 சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அரசுப் பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் சீரழித்து ,தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து, அவை ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல பெருகி,கல்வியை கடைச் சரக்காக்கி பெற்றோர்கள் ,மாணவர்களிடம் பகற் கொள்ளையடிக்க காரணமாக இருந்த தமிழக அரசு, இன்று தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்துகிறதாம்!”கேட்பவன் கேனை என்றால் கேப்பையில் நெய் வழியும் ” என்ற [...]

கல்வியை வியாபாரமாக்கிவரும்

கல்வியை வியாபாரமாக்கிவரும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்கக்கோரி ஜூன் 4 ,2010 பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை(DPI) முற்றுகையிட்டு பு .மா. இ .மு போராட்டம் நடத்தியது.

அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சேர்க்கப்பட்ட 300 மாணவர்களின் கதி என்ன?

அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி, எப்படி 300 மாணவர்களை சேர்த்துக்கொண்டது என்று உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் 300 மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது (ஹிந்து, 13/12/2009). ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி நடத்துவதற்கான அனுமதியை மனித வளமேம்பாட்டு அமைச்சகத்திலோ அல்லது பல்கலைக்கழக மானிய குழுவிலோ பெறவில்லை. அதுமட்டுமில்லாமல், இக்கல்லூரி எந்த பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டவில்லை. ஆனாலும், ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சென்ற வருடம் 150 மாணவர்களையும், இந்த வருடம் 150 [...]

வேதாரண்யம் அருகே பள்ளி வாகனம் குளத்தில் கவிழுந்து ஆசிரியை உட்பட 9 குழந்தைகள் பலி! இது விபத்தல்ல – தனியார் கல்விக் கொள்ளையின் கோரக் கொலை!

கட்டணக்கொள்ளை கொடுமையால் தொடரும் மாணவர்களின் தற்கொலைகள்…

சென்னை, ராயப்பேட்டையில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டுக்குரிய கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்திய நிலையில், அவரது தந்தை உடல் நலக் குறைவால் இறந்து போயுள்ளார். மருத்துவ செலவு கை மீறிப் போக, இரண்டாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி தவித்த அந்த ஆர்க்கிடெக்சர் படித்த மாணவி, தூக்கில் தொங்கி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் வங்கிக் கடன் கிடைக்காத விரக்தியில் கல்லூரி மாணவர் [...]

தகுதியில்லாத 40 பல்கலைகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து நீடிப்பு

தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இயங்கும் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிலை படுமோசமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 40 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. பொறியியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறை படிப்புகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, நிகர் நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய கமிஷன் சட்டவிதிகளின் படி, இந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு உரிய அம்சங்களுடன் இவை இயங்குகின்றனவா என்பதை, [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers