இன்று (மார்ச் 11,2-12) காலை லயோலா கல்லூரியில் “அணு உலைக்கு எதிரான ஓவியர்கள் முகாம்” சார்பில் நடைபெற்ற ஓவியகண்காட்சியில் காலை முதலே ஓவியர்கள் பலர், நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் இறையாண்மைக்கும் எதிரான அணு உலை குறித்த தங்களது ஓவியங்களை வரைய தொடங்கினர். பிற்பகலில் இந்த கூட்டு நிகழ்வு நிறைவு பெற்று அனைத்து ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழரும் ஓவியருமான முகிலன் அவர்கள் வரைந்த ஓவியத்தை இங்கு பதிவு செய்கிறோம். தோழர் முகிலனின் ஓவியத்தை [...]
Filed under: ஓவியங்கள்,கூடங்குளம்,மறுகாலனியாக்கம் | குறிச்சொற்கள்: அணு மின்சாரம்,அமெரிக்கா,அரசியல்,இடிந்தகரை,இடிந்தகரை மக்கள் போராட்டம்,இந்தியா,ஓட்டுப்பொறுக்கி அரசியல்,ஓவியங்கள்,கருத்துப்படம்,காங்கிரசு,கூடங்குளம்,ஜெயலலிதா,தனியார்மயம்,தமிழகம்,திரைப்படம்,தோழர் முகிலன்,நிகழ்வுகள்,பன்னாட்டு முதலாளிகள்,போராட்டம்,ம.க.இ.க,மறுகாலனியாக்கம் | Leave a Comment »






