நேற்று போபால்… நாளை கூடங்குளமா? – தோழர் முகிலனின் ஓவியம்!

இன்று (மார்ச் 11,2-12) காலை லயோலா கல்லூரியில் “அணு உலைக்கு எதிரான ஓவியர்கள் முகாம்” சார்பில் நடைபெற்ற ஓவியகண்காட்சியில் காலை முதலே ஓவியர்கள் பலர், நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் இறையாண்மைக்கும் எதிரான அணு உலை குறித்த தங்களது ஓவியங்களை வரைய தொடங்கினர். பிற்பகலில் இந்த கூட்டு நிகழ்வு நிறைவு பெற்று அனைத்து ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழரும் ஓவியருமான முகிலன் அவர்கள் வரைந்த ஓவியத்தை இங்கு பதிவு செய்கிறோம்.   தோழர் முகிலனின் ஓவியத்தை [...]

பள்ளிக்கூடம்ன்னா என்னப்பா? – இந்த கேள்விக்கு உங்கள் மறுமொழி என்ன?

தொடர்புடைய பதிவுகள்: சமச்சீர் பாடத்திட்டத்தை வழங்க கோரி புமாஇமு தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களில் 63 தோழர்கள் சிறையில் அடைப்பு! சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமல்படுத்து! பு.மா.இ.மு தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 600 பேர் கைது! ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி ? – புமாஇமுவின் அரங்கக்கூட்ட ஒலிக்குறுந்தகடு வெளியீடு! திருச்சியில் போராட்டத்திற்காக மாணவர்களை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் கடத்தவில்லை- தினத்தந்தி வெளியிட்ட மறுப்புசெய்தி! திருச்சியில் சமச்சீர் கல்விக்காக போராடிய புமாஇமு தோழர்கள் மீது பொய் வழக்கு! அதன் விவரமும் பத்திரிக்கைக்கு [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers