பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் [...]

காந்தி :வழிகாட்டியல்ல, சோளக்காட்டு பொம்மை!

சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், “கலப்பு’த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, “காந்தி சாதி’ என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார்.  அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய [...]

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் களர் நிலம்..

முன்குறிப்பு: என்னடா இது இவர்களுக்கு வேலையே இல்லையா ?.. யாரையாவது திட்டிக் கொண்டு இருப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.. கடைசியாக தேசப் பிதா காந்தியையும் கூட விட்டுவைக்காமல் விமர்சிக்க  வந்துவிட்டார்களே என்று வருத்தப்பட்டு கொள்ளாதீர்கள். இந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்  அனைத்து விவரங்களும், நிகழ்வுகளும் காந்தியின் நேர்கானல்கள் மற்றும் அவருடைய ஹரிஜன் இதழில் அவரே கைபட எழுதியவற்றிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.   இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இன்று வரை  “ ஆகா … காந்தீ .. மகானே..“ என்று [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers