நிதி நெருக்கடியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற அருமையான கற்பனையில் எழுந்த அழகான சலனப்படம். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார பிரச்சினை காரணமாக, கம்பெனியின் மேல் மட்டத்தில் பதவிகளை அலங்கரிக்கும், முகாமையாளர்கள், கணக்காளர்கள், விற்பனை ஆலோசகர்கள், கணிப்பொறி நிபுணர்கள், ஆகியோர், சாதாரண கூலித் தொழிலாளர் போல வேலை தேடி அலையும் நிலை வந்தால் எப்படி இருக்கும்? THE JOB முதல் பதிவு: கலையகம்
Filed under: ஏகாதிபத்தியம் | குறிச்சொற்கள்: அமெரிக்கா,அரசியல்,குறும்படம்,நிகழ்வுகள்,நிதி நெருக்கடி,பன்னாட்டு முதலாளிகள்,வேலையின்மை | 1 மறுமொழி »






