ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார். ”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…” அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார். “ஒரு நிமிசம், இதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க, சந்தோஷ்?” ”அம்மாவுக்கு, சார்” – போட்டியாளர் “உன் அம்மா எங்க?” – விட்டால் அழுது விடுவது போன்ற உருக்கமான [...]
Filed under: உளவியல்,ஊடகங்கள் | குறிச்சொற்கள்: அரசியல்,இசை,ஏர்டெல் சூப்பர் சிங்கர்,குழந்தைகள்,கோடீஸ்வரன்,சூர்யா,டிவி நிகழ்ச்சிகள்,தமிழகம்,தொலைக்காட்சி,நடுத்தர வர்க்கம்,நிகழ்வுகள்,நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி,போட்டி,மானாட மயிலாட,ரியாலிட்டி ஷோ,விஜய் டி.வி,விஜய் டி.வி சூப்பர் சிங்கர் | Leave a Comment »






