இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

  ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் [...]

முள்ளிவாய்க்கால் – போபால்

1983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும்  நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது. [...]

போர்க்குற்றத்தில் இருந்து ராஜபக்சேவை பாதுகாப்பதே அமெரிக்காவின் கண்துடைப்புத் தீர்மானம்!

தொடர்புடைய பதிவுகள்: ஈழம்: போர் இன்னும் முடியவில்லை ! ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!! நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்! ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் ! ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்? ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் ! – வெளியீடு – PDF டவுன்லோட் ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து! ஈழப்படுகொலையில் [...]

முள்ளிவாய்க்கால் போபால்

1983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும் நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ரோஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது. போபால் [...]

எங்களையும் தூக்கிலிடு! உயர் நீதிமன்றம் முற்றுகை!! மக்கள் போராட்டம் வென்றது!!!

ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் என்று அரசாலும், ஊடங்களாலும் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் , நளினி உள்ளிட்ட நால்வரையும் உடனே விடுதலை செய்யக்கோரியும் ம.க.இ.க, புமாஇமு, புஜதொமு,விவிமு, பெவிமு மற்றும் மனித உரிமை பாதுகாப்புமையம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றன. பல்வேறு அமைப்புக்களும் மாணவர்களும் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டிருந்த சூழலில் மூவருக்கும் 9ம் தேதி தூக்கு என்று திமிர்த்தனமாக அரசு அறிவித்தது. மூவரின் மீதான [...]

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! அனைவரையும் விடுதலை செய்! ஆர்ப்பாட்டம் 27.8.2011 பனகல் மாளிகை, சைதாப்பேட்டை மாலை 4.30 மணி தலைமை தோழர் வே.வெங்கடேசன், சென்னைக் கிளை செயலாளர், ம.க.இ.க, சென்னை. சிறப்புரை தோழர் மா.சி. சுதேஷ் குமார் மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு. மக்கள் கலை இலக்கியக் கழகம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி தடா எனும் கொடிய சட்டத்தின் [...]

சென்னை மாவட்ட மாணவர் வரலாறு எமது தோழர்கள் பெயரின்றி எழுதிட இயலாது!

3ந்தேதி விடியற்காலை நேரம். சென்னையை முகாமிட்டிருந்த பேரிருள் தன் இருப்பை அகற்றி கொண்டு விரைவாய் மறைந்தோடியது. காலை கதிரவன் சிவந்து உச்சியேறிய நேரம். கடற்பரப்பு “பேரலைகளால் சலசலத்து கொண்டிருந்தன. எதைப்பற்றியும் கவலை படாத மக்கள் கூட்டம் அவசர வேலைகளில் தங்கள் அறிவை பறிகொடுத்து கொண்டிருந்தன. நாங்கள் ஓர் லட்சம் உறுப்பினர். நாங்கள் 5 இலட்சம் உறுப்பினர் நாக்ன்கள் 10 இலட்சம் உறுப்பினர். நாங்கள் தான் நம்பர் ஒன் இல்லை இல்லை நாங்கள் தான் நம்பர் ஒன் என்று [...]

வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்! போலீசு ராச்சியத்தை முறியடிப்போம்!

Related: சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!

என்னை உறங்கவிடவில்லை!

“ஈழம் என்னடா மயிரு ஈழம்… அங்கு என்ன-உங்க அக்காளையா…” என்னை செவிடாக்கி-எழுந்த உயிர்வலி இன்னும்-ஓயவில்லை! வழக்குரைஞர்களின் குருதி குடித்த ஈரம் காயுமுன்னே அடுத்த குறி கல்லூரி மாணவர்களை! “ஈழத்திற்கு ஆதரவா? கோர்ட்டுக்குள்ளே புகுந்து விளையாடிய எமக்கு கல்லூரியெல்லாம் கால் தூசு..” கேட்டுப்பார் நீதித் தேவதையை சிறீ கிருஷ்ணாவை! கொக்கரிக்கிறது கருணாநிதியின் காலாட்படை! பிடறியைப் பிடித்து குரல்வளை நெறித்து உள்ளாடையோடு நிறுத்தி நிராயுதபாணிகளை லத்திக்களும்-பூட்ஸ் கால்களும் பதம் பார்க்க… வருவோர் போவோரும் இதில் சேர… அட வழமையான சித்திரவதைகள் [...]

தியாகி முத்துக்குமரனுக்கு

நாடார் குல சிங்கம் என்ற சுவரொட்டிகள் இரங்கல் தெரிவிக்கின்றன உனக்கு முத்துக்குமரா சாதிபெருமையில் நீ வாழவில்லை சாதிபெருமை சொல்லி நீ சாகவில்லை தெளிவாய் கூறிவிட்டாய் தானொரு தமிழ் சாதியென்று அதன் மூலம் உன் தியாக சூரியனை மறைக்க முயன்ற சாதி மேகத்தை உன் மரணசாசன சூறைக் காற்றால் கலைத்துவிட்டாய்! பிணம் திண்ணும் கழுகுகளை போல, ஓட்டுபொறுக்கிகள் உன் தியாகத்தை சுற்றி சுற்றி வருகின்றனர். முத்துக்குமரா “விடமாட்டோம் புரட்சிகர போராட்டம் என்ற கத்தியை கொண்டு அக்கழுகுகளை வெட்டி கூறுபோடுவோம்”! [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers